Category: இந்தியா

தேனி தொகுதியில் ஓ.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

2019 நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி ரவீந்திரநாத் வெற்றிபெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பி ரவீந்திரநாத் காங்கிரஸ்…

மழைக்கால கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு…

சென்னை: புதியதாக கட்டப்பட்டுள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், ஜூலை 19ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டதுக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான…

கனமழையால் இன்று கேரளாவில் 11 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவனந்தபுரம் கனமழை பெய்வதால் கேரள மாநிலத்தில் 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக…

சிறுவன் மீது சிறுநீர் கழித்த பாஜக நபர் வீடு புல்டோசரால் இடிப்பு

போபால் மத்தியப்பிரதேசத்தில் ஒரு சிறுவன் மீது சிறுநீர் கழித்த பாஜக நபரின் வீடு புல்டோசரைக் கொண்டு இடிக்கப்பட்டுள்ளது. தேஷ்முக் ரவுத் என்னும் சிறுவன் மத்தியப்பிரதேச மாநிலம் சித்ஹி…

உயர்சாதியினருக்கான பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டால் சமூக நீதி சீரழிந்தது : தாமஸ் பிக்கெட்டி கருத்து

பொருளாதாரத்தில் நலிந்த உயர்சாதியினருக்கு வழங்கப்படும் 10 சதவிகிதம் இடஒதுக்கீட்டால் இந்தியாவில் சமூக நீதி சீரழிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார். 1871 ம்…

கட்சி சின்னம் எங்களிடம் தான் உள்ளது : சரத்பவார் உரை

மும்பை கட்சியின் சின்னம் தங்களிடம் உள்ளதாகத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாரும் எதிர்பாராத வகையில் மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சி தலைவராக இருந்த…

உதவி பேராசிரியராக முனைவர் பட்டம் கட்டாயமில்லை : யுஜிசி அறிவிப்பு

டில்லி பல்கலைக்கழக மானியக் குழு கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெற வேண்டியது கட்டாயமில்லை என அறிவித்துள்ளது/ யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு…

விளம்பரங்கள் மூலம் பாஜகவின் தோல்விகளை மறைக்க முடியாது : கார்கே டிவீட்

டில்லி தனது தோல்வியை விளம்பரங்கள் மூலம் பாஜக மறைக்க முடியாது எனக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டிவிட்டரில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே…

அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற தாய்மார்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வாகனம் : எம்.பி. நிதியில் தருமபுரியில் புதிய ஏற்பாடு

அரசு மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த தாய்மார்கள் வீட்டிற்கு செல்ல முதல் முறையாக தமிழகத்தில் பிரத்யேக வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் அரூர் மற்றும் பென்னாகரம் பகுதியில்…

பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய ‘டைனிக் பாஸ்கர்’ செய்தி நிறுவனம் மன்னிப்பு கேட்கவேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம்

பீகாரைச் சேர்ந்த புலப்பெயர் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்குதலுக்கு உள்ளாவதாகக் கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடமாநில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இது…