வெள்ளை நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாறிய வந்தே பாரத் ரயில்
டில்லி வெள்ளை நிறத்தில் இருந்த வந்தே பாரத் ரயில் திடீரென காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் சேவை நடைபெற்று வருகிறது.…
டில்லி வெள்ளை நிறத்தில் இருந்த வந்தே பாரத் ரயில் திடீரென காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் சேவை நடைபெற்று வருகிறது.…
திருப்பதி தற்போது தொடர் விடுமுறை விடப்பட்டிருப்பதால் திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. தினசரி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.…
மும்பை தாம் அரசியலிலிருந்து ஓய்வு பெறவில்லை எனத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறி உள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் உடனான…
ஸ்ரீநகர் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இமயமலைப் பகுதியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி…
30 நாட்களில் 50 சதவீதத்திற்கு குறைவாக முன்பதிவு செய்யப்பட்ட வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் ஏசி இருக்கை கட்டணத்தை 25% வரை குறைக்க ரயில்வே அமைச்சகம்…
புதுடெல்லி: வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில் சேவைகளிலும் ஏசி பெட்டிகள் மற்றும் எக்ஸிகியூடிவ் பெட்டிகள் ஆகியவற்றின் கட்டணம் 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் உள்ளிட்ட…
ஹரியானா: ஹரியானாவில் விவசாயிகளுடன் உரையாடிய புகைப்படங்களை பதிவிட்டு ராகுல் காந்தி பெருமிதம் அடைந்துள்ளார். காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து சிம்லா செல்லும் வழியில்…
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் மீது பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்கக் கோருகிறார், அவர் தனது…
டெல்லி: ராகுல் தகுதி நீக்கம் விவகாரம் தொடர்பாக, வரும் 12ந்தேதி நாடு முழுவதும் அமைதிப் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின்…
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் இன்று உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பல பகுதிகளில் வன்முறை தலைவிரித்தாடுகிறது. இன்று காலை வாக்குச்சாவடி ஒன்று அடித்து நொறுக்கப்பட்டு,…