Category: இந்தியா

50வது கூட்டம்: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்…

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிக்கும் முறை கடந்த 2017…

இன்று மத்திய நிதி அமைச்சர் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

டில்லி இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி.…

இன்று காலை மேற்கு வங்க பஞ்சாயத்துத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

கொல்கத்தா இன்று காலை மேற்கு வங்கத்தில் நடந்த பஞ்சாயத்துத் தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி உள்ளது. கடந்த 8 ஆம் தேதி அன்று மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து…

ஜூலை 14ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனீஷ் சிசோடியா ஜாமீன் மனு விசாரணை

டில்லி வரும் 14 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் டில்லி முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா ஜாமீன் மனுவை விசாரிக்கிறது. டில்லி முன்னாள் துணை முதல்வர்…

சிறுநீர் கழித்த விவகாரம்: எனது குடும்பத்திற்கு பாதுகாப்பு வேண்டும் என பழங்குடி இளைஞர் வேண்டுகோள்!

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில், பழங்குடியின இளைஞர்மீது, பாஜக நிர்வாகி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் சர்ச்சையான நிலையில், தனக்கும், தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வேண்டும் என…

வாரணாசியில் சர்வ சேவா சங்கத்திற்கு சொந்தமான கட்டிடங்களை இடிக்க மோடி தொகுதி மக்கள் எதிர்ப்பு! ஜெய்ராம் ரமேஷ்…

வாரணாசி: பிரதமர் தொகுதியான வாரணாசியில் உள்ள பழமையான காந்திய கல்வி நிறுவனமான சர்வ சேவா சங்கத்திற்கு சொந்தமான கட்டிடங்களை இடிக்க, மத்திய ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்து…

வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு: முன்னாள் துணைமுதல்வர் கைது…

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின்போது துணைமுதல்வராக இருந்த ஓ.பி.சோனி, வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் மாநில லஞ்ச ஒழிப்புத்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு…

ம.பி. பழங்குடியின வாலிபர் மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் பாஜக பித்தலாட்டம்… கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்…

ம.பி. மாநிலத்தில் பாஜக நிர்வாகி பர்வேஷ் சுக்லா சிறுநீர் கழித்த வாலிபரும் அதற்காக விமோஷனம் தேடும் வகையில் முதல்வர் சிவராஜ் சிங், கால்களை கழுவிட்ட நபரும் வேறு…

கிணற்றுக்குள் சிக்கிய தமிழக தொழிலாளியை மீட்கும் பணியில்  சிக்கல்

முக்கோலா: கேரளாவில் நேற்று தமிழக தொழிலாளியை கிணற்றுக்குள் சிக்கிய நிலையில் அவரை மீட்க மீட்பு படையினர் போராடி வருகின்றனர். 24 மணி நேரத்திற்கும் மேலாகியும் தமிழக தொழிலாளியை…

திருப்பதியில் அலைமோதும் கூட்டம்

திருமலை: வார விடுமுறையை ஒட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்தியாவில், மிக பிரசித்தி பெற்ற கோவில்களில், திருப்பதி ஏழுமலை வெங்கடேச பெருமாள் கோவில்…