இன்று பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்
டில்லி இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில்,…
டில்லி இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில்,…
டில்லி நேபாள நாட்டுப் பயணி மீது ஏர் இந்தியா ஊழியர்களுடன் விமானத்தில் தகராறு செய்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானம் ஒன்று கனடா நாட்டின் டொரண்டோ…
பெங்களூரில் தனியார் நிறுவன சி.இ.ஓ., மற்றும் நிர்வாக இயக்குநர் இருவரையும் அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ஏரோனிக்ஸ் இன்டர்நெட் கம்பெனி’…
ஜி 20 கூட்டம் மற்றும் அமைச்சகத்தின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக மத்திய வெளியுறவு அமைச்சக ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காசியாபாத்தைச் சேர்ந்த அந்த நபர்…
டில்லி டில்லியில் மாற்றுத் திறனாளிகள் நடத்திய போராட்டத்தில் கொட்டும் மழையில் கனிமொழி பங்கேற்றுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 11 ஆண்டுகளாக மாதம் ரூ.300 மத்திய அரசு இந்திராகாந்தி உதவித்தொகை…
டில்லி பெங்களூருவில் வரும் 17,18 தேதிகளில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் 2ஆம் கூட்டத்துக்கு மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். வரும் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலை எதிர்க்கட்சிகள்…
டில்லி உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறை இயக்குநர் எஸ் கே மிஸ்ராவுக்கு 3ஆம் முறை பதவி நீட்டிப்பு வழங்கியதை ரத்து செய்துள்ளது. மத்திய அரசு அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய்…
பிரம்மாப்பூர் அசாம் மாநிலம் திப்ரூகரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயீல் திடீரென புகை உண்டாகி உள்ளது. அசாம் மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி புறப்பட்ட திப்ரூகர் – கன்னியாகுமரி…
டெல்லி: ஜம்மு காஷமீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ மத்தியஅரசு நீக்கி நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அதன்மீதான விசாரணை…
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் இரு இனத்தவரிடையே ஏற்பட்டுள்ள மோதல் கலவரத்தில் இதுவரை 142 பேர் பலியாகி உள்ளதாகவும், 5995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், உச்சநீதிமன்றத்தில் அறிக்கை…