Category: இந்தியா

யமுனை ஆற்றில் நீரின் அளவு அதிகரித்து வருவதை அடுத்து டெல்லி துணை நிலை ஆளுநர் நாளை காலை அவசர ஆலோசனை…

வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால் ஹிமாச்சல் பிரதேஷ், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் பேரழிவை சந்தித்து வருகிறது. ஹரியானா-வில் பெய்து வரும் மழையால் ஆறுகளில் பெருக்கெடுத்து…

பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்க முடிவு

பெங்களூரு வரும் 17, 18 தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்க முடிவு செய்துள்ளார். வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்…

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் ஜூலை 16 நடை திறப்பு

சபரிமலை சபரிமலைக் கோவிலில் ஆடி மாத பூஜைக்காக வரும் 16ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது/ ஆண்டு தோறும் சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகர விளக்கு…

காங்கிரஸ் கட்சியின் முகவரியாக விளங்கும் ராகுல் காந்திக்கு டெல்லியில் புதிய முகவரி… ஷீலா தீக்ஷித் இல்லத்தில் குடியேறுகிறார்

மோடி குடும்பப்பெயர் குறித்து தேர்தல் கூட்டத்தில் அவதூறாக பேசியதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது.…

சந்திரயான்3 விண்ணில் ஏவுவதற்கான ஒத்திகை நிறைவு! இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரனை ஆய்வு செய்ய விண்ணிற்கு பறக்க இருக்கும் சந்திரயான்3 விண்கலம், விண்ணில் ஏவுவதற்கான 24மணி நேர ஒத்திகை நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. திட்டமிட்டபடி…

ஆவணங்களை திருடி போலி ஜிஎஸ்டி மூலம் வரி மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது…

ஆவணங்களைத் திருடி போலி ஜி.எஸ்.டி. மூலம் உள்ளீட்டு வரியை திரும்பப்பெற்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது அடையாளங்களைத் திருடி போலியாக ஜி.எஸ்.டி. பதிவு செய்யப்பட்டிருப்பதாக நொய்டா…

மணிப்பூர் வன்முறை: மக்களிடம் மன்னிப்புக் கோரியது பழங்குடித் தலைவர் மன்றம் …

இம்பால்: மணிப்பூர் வன்முறை சம்பவம் நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அம்மாநில மெய்தி மக்களிடம் ஏற்பட்ட மோதலுக்காக குகிசோ மக்களிடம் பழங்குடித் தலைவர் மன்றம்…

‘உடலை சல்லடையாக துளைத்துச் சென்ற தோட்டாக்கள்’ இந்திரா காந்திக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்…

இந்திரா காந்தி சுடப்பட்ட போது அவரை பாதுகாக்க யாராவது முயற்சி செய்திருந்தாலோ அல்லது அந்த இடத்தில் இருந்து அவரை இழுத்துச் சென்றிருந்தாலோ அவரது மரணம் இவ்வளவு மோசமானதாக…

அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் 17ந்தேதி பெங்களூரு வர வேண்டும்! மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு…

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வரும் 17ந்தேதி நடைபெற உள்ள எதிர்க்கட்சி தலைவர்களின் 2வது ஆலோசனைகூட்டத்துக்கு ஒத்த எண்ணம் கொண்ட கட்சி தலைவர்கள் அனைவரும் வரவேண்டும் என…

பெங்களூரில் இணையசேவை வழங்கும் தனியார் நிறுவன அதிகாரிகள் 2 பேர் சரமாரியாக வெட்டிக்கொலை!

பெங்களூரு: பெங்களுரு மாநகரத்தில், பட்டப்பகலில் தனியார் இணையசேவை வழங்கும்நிறுவனத்துக்குள் புகுந்த ஒரு கும்பல், அங்கிருந்த முக்கிய அதிகாரிகள் 2 பேரை சரமாரியாக வெட்டிக் கொன்றனர். இந்த சம்பவம்…