Category: இந்தியா

விண்ணில் பாய சந்திரயான்3 ரெடி: 26மணி நேர கவுண்டவுன் தொடங்கியது…

ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்3 விண்கலம் நாளை பிற்பகல் விண்ணில் ஏவப்பட இருக்கிறார். இதற்கான 26மணி…

பெங்களூரு ஐ.டி. நிறுவன இரட்டை கொலை வழக்கில் ஈடுபட்ட 3 பேர் கூலிப்படையைச் சேர்ந்தவர்களா ? திடுக்கிடும் தகவல்…

பெங்களூரு ஐ.டி. நிறுவனத்தில் புகுந்து இரண்டு பேரைக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரின் அம்ருதஹள்ளி பகுதியில் செயல்பட்டு…

ரபேஃல் உள்பட ரூ.90ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள்: பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி!

டெல்லி: பிரான்ஸ் தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இந்திய பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் புறப்பட்டு சென்றார். பிரதமரின் பிரான்ஸ் பயணத்தின் போது, 26 ரஃபேல்…

மல்யுத்த வீரர்களின் புகார் தொடர்பாக பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க போதுமான ஆதாரம் உள்ளது : காவல்துறை

மல்யுத்த வீரர்களின் பாலியல் புகார் தொடர்பாக பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கவும் தண்டிக்கவும் போதுமான ஆதாரம் உள்ளது என்று காவல்துறை குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.…

மொத்தம் ரூ.7532 கோடி: தமிழ்நாடு உள்பட 22 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி விடுவித்த மத்தியஅரசு..

டெல்லி: மத்தியஅரசு, தமிழ்நாடு உள்பட 22 மாநிலங்களுக்கு இந்த ஆண்டுக்கான தொகையாக மொத்தம் ரூ.7,532 கோடியை விடுவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி கிடைத்துள்ளது. மாநில பேரிடர்…

Moon Mission வெற்றிபெற சந்திரயான்-3 சிறிய மாதிரியுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள்

நிலவை ஆய்வு செய்ய உதவும் இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் வெற்றிபெற இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி…

இந்தியாவில் 41.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டனர் : ஐ நா அறிவிப்பு

நியூயார்க் இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் 41.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது. உலகளாவிய பல்பரிமாண வறுமைக் குறியீட்டை ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட…

இமாசலப் பிரதேச வெள்ள பலி 80 ஆக உயர்வு : கோடிக்கணக்கில் சேதம்

சிம்லா இமாசலப் பிரதேச மாநிலத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆகி உள்ளது. கடந்த சில தினங்களாக இமாசல பிரதேசம், டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட்,…

ஆசிய கிரிக்கெட் கோப்பை : இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடாது

டில்லி ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் இந்தியா விளையாடாது என அறிவிக்கப்பட்டுள்ளது ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை ஆசியக் கோப்பை…

இன்று பிரான்ஸ் செல்லும் மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் பயணம்

டில்லி இன்று பிரதமர் மோடி பிரான்ஸ் சென்று விட்டு வழியில் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்ல உள்ளார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரோன் இந்தியப் பிரதமர் மோடியை…