அரியானாவில் விவசாயிகளுடன் சேர்ந்து நாற்று நட்டார் ராகுல்காந்தி…! வைரலாகும் புகைப்படங்கள்..
சண்டிகர்: அரியானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ராகுல்காந்தி, அங்கு விவசாயிகளை சந்தித்து பேசியதுடன், அவர்களுடன் இணைந்து வயலில் நாற்று நட்டார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி…