Category: இந்தியா

எதிர்க்கட்சிகளின் கூட்டம் செப்டம்பருக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்

டில்லி எதிர்க்கட்சிகளின் கூட்டம் வரும் செப்டம்பர் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. எதிர்க்கட்சிகள் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ‘இந்தியா’ என்ற பெயரில் வலுவான…

வெற்றிகரமாக 7 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி 65 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா பி எஸ் எல் வி – சி 65 ராக்கெட் 7 செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி…

அடுத்த மாதம் 4 ஆம் தேதி தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் கார்கே ஆலோசனை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் டில்லியில் அடுத்த மாதம் 4 ஆம் தேதி மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியின்…

ஆக.10ல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை

மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் சில போட்டிகள் மாற்றியமைக்கப்படலாம் என்று தகவல்கள்…

திடீரென தீப்பிடித்து எரிந்த கேரள அரசு பேருந்து : யாருக்கும் காயமில்லை

திருவனந்தபுரம் இன்று கேரளாவில் ஒரு அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து திடீரென தீப்பிடித்து…

பெண் மேயர் 3ஆம் குழந்தை குறித்த தகவலை மறைத்ததால் பதவி இழப்பு

சாப்ரா நகர், பீகார் பீகாரின் சாப்ர நகர் மேயர் ராக்கி குப்தா தனது மூன்றாம் குழந்தை குறித்த தகவலை மறைத்ததால் பதவியை இழந்துள்ளார். ராக்கி குப்தா பீகார்…

பெண் விவசாயியிடம் ராகுல் காந்திக்குப் பெண் பார்க்கச் சொன்ன சோனியா காந்தி

டில்லி ஒரு பெண் விவசாயியிடம் ராகுல் காந்திக்கு பெண் பார்க்குமாறு சோனியா காந்தி கூறி உள்ளார். அரியானாவைச் சேர்ந்த பெண் விவசாயிகள் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி,…

மணிப்பூர் வைரலான வீடியோ தொடர்பாக வழக்கு பதிவு செய்தது சிபிஐ …

இம்பால்: மணிப்பூர் வைரலான வீடியோ வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது என சிபிஐ அதிகாரி தெரிவித்து உள்ளனர். வீடியோ எடுத்த நபர் அடையாளம்…

மத்திய அரசின் திடீர் அறிவிப்பால் நெல் பயிரிட்ட விவசாயிகள் கவலை…

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழக விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுவதை தடை செய்து மத்திய அரசு கடந்த வாரம் உத்தரவிட்டது.…

நாடு முழுவதும் உள்ள ஏழை மாவட்டங்கள் பட்டியலில் திண்டுக்கல், புதுக்கோட்டை! நிதி ஆயோக் தகவல்…

டெல்லி: நிதி ஆயோக் வெளியிட்டுள்ள பட்டியலில், தமிழ்நாட்டின் திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்கள் ஏழை மாவட்டங்களில் என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளது. நிதிஆயோக் ஆண்டுதோறும் நாட்டின் வறுமை குறியீடு தொடர்பான…