Category: இந்தியா

9ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் திறப்பா? மோடி அரசு பொய் சொல்வதாக ப.சிதம்பரம் குற்றச்சாட்டு…

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் ஆட்சியில், கடந்தஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் திறந்ததாகவும், காங்கிரஸ் அரசு 70 ஆண்டுகளில் சாதிக்கத் தவறியதை வெறும் 9 ஆண்டுகளில்…

மோடி அரசு துவங்கிய புதிய விமான நிலையங்களின் உண்மை நிலவரம் ராஜ்ய சபாவில் அம்பலம்

2014 முதல் மோடி அரசு இந்தியாவில் 74 விமான நிலையங்களைக் கட்டியுள்ளதாக பாஜக கூறிவரும் நிலையில் ராஜ்ய சபாவில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ள பதில்…

மணிப்பூர் பாலியல் வன்முறை: உச்சநீதி மன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் மனு

டெல்லி: மணிப்பூர் பெண்கள் நிர்வாண ஊர்வலம் மற்றும் பாலியல் வன்முறை தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுமீது இன்று…

மும்பை அருகே ஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி.

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் – மும்பை விரைவு ரயிலில், ரயில்வே பாதுகாப்பு காவலர் (ஆர்பிஎஃப்) நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கியால் சுட்ட ரயில்வே காவலர்…

2022-23 நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்….

சென்னை: நாடு முழுவதும் 2022-23 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த மார்ச் மாதத்தோடு 2022-23…

8-வது நாளாக முடக்கம்: நாடாளுமன்றம் பிற்பகல் 2 வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 8வது நாளாக முடங்கி உள்ளது. அவை மதியம் 2மணி வரை ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற…

தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு… கணக்கெடுப்பில் தகவல்…

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. புலிகள் கணக்கெடுப்பில் நாட்டில் மொத்தம் 3,682 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் புலிகள் கணக்கெடுப்பில்…

ஜைலாக் சிஸ்டம்ஸ் நிறுவன முன்னாள் இயக்குநர்களை தப்பியோடிய குற்றவாளிகளாக அறிவித்தது சென்னை சிபிஐ நீதிமன்றம்

ஜைலாக் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்களான சுதர்சன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் சேஷரத்தினம் ஆகியோரை தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக சென்னை கூடுதல் சிறப்பு சிபிஐ நீதிமன்றம்…

எங்களிடம் பேசிய மணிப்பூர் பெண்கள் உடைந்து போனார்கள் – கவுரவ் கோகோய்

மணிப்பூர்: எங்களிடம் பேசிய மணிப்பூர் பெண்கள் உடைந்து போனார்கள் என்று மணிப்பூர் ஆளுநரை சந்திப்புக்கு பின் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் கவுரவ் கோகோய்…

இந்து அமைப்பு தலைவர் மீது வழக்கு பதிவு

அமராவதி இந்து அமைப்பு தலைவர் சம்பாஜி சிங் மீது மகாத்மா காந்தி பற்றி அவதூறு கருத்து கூறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி குறித்து அமராவதி…