2 ஆம் நாளாக ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு
வாரணாசி வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் 2 ஆம் நாளாக தொல்லியல் துரை ஆய்வு நடத்தி வருகிறது. வாரணசியில் உள்ள ஞானவாபி மசூதியில் அறிவியல்பூர்வமாக ஆய்வு மேற்கொள்ள…
வாரணாசி வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் 2 ஆம் நாளாக தொல்லியல் துரை ஆய்வு நடத்தி வருகிறது. வாரணசியில் உள்ள ஞானவாபி மசூதியில் அறிவியல்பூர்வமாக ஆய்வு மேற்கொள்ள…
காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ஆம் ஆத்மி, ஆர்.ஜெ.டி., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 26 கட்சிகளின் இரண்டாவது கூட்டம் ஜூலை 18 ல்…
டெல்லி: இந்தியாவின் தேசிய மொழிகளில் இந்தியும் ஒன்று என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வந்த வழக்கை, டெல்லிக்கு மாற்றுமாறு மனுதாரர் கோரிய நிலையில்,…
ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ.க்களின் ஒட்டுமொத்த சம்பளம் மற்றும் படிகள் கணிசமாக உயரும் என சட்டசபையில் அமைக்கப்பட்ட ஊதிய உயர்வு தொடர்பான சிறப்புக் குழு தனது அறிக்கையை சபாநாயகர் ரவீந்திரநாத்…
மைசூரு மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் காங்கிரஸ் மகளிர் அணியினர் சிறப்பு பூஜை செய்து வழிபட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரி…
போதைப்பொருள் வைத்திருந்ததாக பிரபல பாலிவுட் நடிகை கிறிசன் பெரேரா ஐக்கிய அரபு நாடுகளில் நான்கு மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். மலாட் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்…
சிங்குர்லி, மத்தியப்பிரதேசம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் மகன் தன்னுடன் வாக்குவாதம் செய்தவரைத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். பாஜகவைச் சேர்ந்த ராம்லால் என்பவர் மத்தியப்பிரதேச மாநிலம் சிங்குர்லி தொகுதி சட்டமன்ற…
மோடி குடும்பப்பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. சூரத் நீதிமன்றத்தின் தண்டனையை எதிர்த்து…
மோடி குடும்பப்பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் இரண்டாண்டு சிறை தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டு…
டில்லி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகள் அமளியால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. இன்றைய நாள் முழுவதும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும்…