நிலவுக்கு நெருக்கமாகச் சென்று சந்திரயான்-3 எடுத்த முதல் படம்…. இஸ்ரோ வெளியிட்டது…
நிலவை ஆய்வு செய்ய இந்தியாவின் சந்திரயான்-3 கடந்த ஜூலை மாதம் 14 ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. மார்க்-III ஏவுகணை வாகனம் மூலம் ஏவப்பட்ட இந்த விண்கலம்…
நிலவை ஆய்வு செய்ய இந்தியாவின் சந்திரயான்-3 கடந்த ஜூலை மாதம் 14 ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. மார்க்-III ஏவுகணை வாகனம் மூலம் ஏவப்பட்ட இந்த விண்கலம்…
டில்லி ராகுல் காந்தியிடம் மத்திய அரசு பயப்படுவதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மோடி குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம்…
மும்பை மும்பையில் புறநகர் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவித்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் அழைப்பு…
சித்தார்த் நகர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிலர் இரு சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்ஹ்டு துன்புறுத்தி உள்ளனர். சித்தார்த் நகர் மாவட்டம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ளது. இங்கு…
சென்னை: திருப்பதி கோவில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக கருணாகர் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு திருப்பதி தேவஸ்தான…
நூ அரியானாவில் நூ உள்ளிட்ட பல இடங்களில் மொபைல் இணையச் சேவைக்கான தடை ஆகஸ்ட் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அரியானா மாநிலம்…
டில்லி நாடெங்கும் 508 ரயில் நிலையங்களில் நடைபெற உள்ள சீரமைப்பு பணிகளுக்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். நாடெங்கும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களை உலக…
ஆக்ரா உத்தரப்பிரதேச பாஜக நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தனியார் நிறுவன ஊழியரைத் தாக்கிய வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாஜகவை சேர்ந்த ராம்சங்கர் கதேரியா உத்தரப்பிரதேச…
டில்லி உச்சநீதிமன்றம் கேரள நடிகை பாலியல் வழக்கு விசாரணையை 8 மாதங்களில் முடிக்க உத்தரவிட்டுள்ளது. பிரபல கேரள நடிகை ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு கேரள மாநிலம்…
டில்லி ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்த அதே வேகத்தில் மீண்டும் வழக்க வேண்டும் என மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறி…