பிடிஆர்-க்கு எதிரான வழக்கு தள்ளுபடி
புதுடெல்லி: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து விசாரணை நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பொதுநல வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்து…
புதுடெல்லி: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து விசாரணை நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பொதுநல வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்து…
டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு அருகே திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காலை 11.54 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது, அதைத் தொடர்ந்து…
புதுடெல்லி: முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி,சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். நாடாளுமன்ற வளாகத்திலுள்ள திமுக அலுவலகத்தில் கருணாநிதி படத்திற்கு மல்லிகார்ஜுன கார்கே, சோனியா…
டெல்லி: நாடாளுமன்ற செயலகம் ராகுல்மீதான தகுதிநீக்க உத்தரவை திரும்பப் பெறப்பட்ட நிலையில், இன்று மதியம் 12மணி அளவில் அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள, ராகுல் காந்தி நாடாளு மன்றத்திற்கு…
குஜராத் நீதிமன்றம் வழங்கிய இரண்டாண்டு சிறை தண்டனைக்கு தகுந்த காரணம் கூறவில்லை என்று கூறி ராகுல் காந்தி மீதான தண்டனைக்கு ஆகஸ்ட் 4 ம் தேதி உச்சநீதிமன்றம்…
‘டெல்லி: உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, ராகுல்காந்தி மீண்டும் எம்.பி.யாக செயல்பட மக்களவை செயலகம் அனுமதி வழங்கி உள்ளது. ராகுல் மார்ச் 2023 இல் கீழ் சபையில் இருந்து…
ஜெட்டா: ரஷ்யா – உக்ரைன் இடையே நடக்கும் போருக்கு நிரந்தரத் தீர்வு காண இந்தியா தயாராக இருக்கிறது. இந்தியாவுக்கு இதைவிட வேறு எதுவும் மகிழ்ச்சியைத் தராது என்று…
ஸ்ரீஹரிகோட்டா: நிலவை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திரயான்3 விண்கலம், வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்ட பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில், அதன் சுற்றுவட்டப்பாதை…
டெல்லி: ராகுலுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதால், வயநாடு எம்.பி. ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பிழைத்துள்ளது. இதனால், அவர் நாடாளுமன்ற…
டெல்லி: டெல்லி பிரதேச அரசை கட்டுப்படுத்தும் டெல்லி சேவைகள் மசோதா ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்…