தெரியாத எண்களிலிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம்: சைபர் கிரைம்
சென்னை: தெரியாத எண்களிலிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் டிஜிபி சஞ்சய் குமார்…
சென்னை: தெரியாத எண்களிலிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் டிஜிபி சஞ்சய் குமார்…
டெல்லி: மாநிலங்களவையில், அவை விதிகளை மீறி அநாகரிகமாக நடந்துகொண்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி (டிஎம்சி) எம்.பி. டெரிக் ஓ பிரையனை இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்து,…
டெல்லி: மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் சார்பில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை மதியம்…
பெங்களூரு: கர்நாடக மாநில அமைச்சர்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்பத்தோடு விஷம் குடிப்போம் என ஆளுநர் மாளிகையில் அதிகாரிகள் புகார் மனு கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி…
டெல்லி: நாடாளுமன்றத்தில், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. இரு நாட்கள் நடைபெறும் விவாதங்களைத் தொடர்ந்து 10ந்தேதி பிரதமர் பதிலுரை ஆற்றுகிறார்.…
டில்லி நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் டில்லி நிர்வாக மசோதா நிறைவேறியது. டில்லி அரசின் உயர் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றத்துக்குச் சிபாரிசு செய்ய ஒரு ஆணையம்…
டில்லி உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசுக்கு நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க…
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும் தற்போது ராஜ்ய சபா உறுப்பினராகவும் உள்ள ரஞ்சன் கோகோய் இன்று தனது கன்னி பேச்சை அவையில் பதிவு செய்தார். டெல்லி…
3 ஆண்டுகளில், பஞ்சாப்பில் பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை 63 சதவீதம் குறைந்துள்ளது. மத்திய அரசு திட்டத்தின் கீழ் உதவிபெற…
புதுடெல்லி: மணிப்பூர் கலவரம் தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ள, ஓய்வு பெற்ற நீதிபதிகள் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிப்பூரில் மே மாதம்…