Category: இந்தியா

ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வுக்குத் தடை இல்லை : உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி உச்சநீதிமன்றம் ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு நடத்தத் தடை விதிக்க மறுத்துள்ளது. வாரணாசியில் காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. ஞானவாபி மசூதி,…

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம் : ராகுல் காந்தியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்

டில்லி ராகுல் காந்தியை எதிர்த்து வழக்கு தொடர்ந்த புர்னேஷ் கோடி உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகக் கூறி உள்ளார். கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தின்…

ரூ. 643 கோடியில் மணிப்பூரில் இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலைக்கழகம்

டில்லி மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் மணிப்பூரில் ரூ.643 கோடி செலவில் இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலைக்கழகம் கட்டப்படும் என அறிவித்துள்ளார். இன்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்…

தனக்கு உறுதுணையாக இருந்த மக்களுக்கு நன்றி கூறும் ராகுல் காந்தி

டில்லி தன்னை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிய விவகாரத்தில் உறுதுணையாக இருந்த இந்திய மக்களுக்கு ராகுல் காந்தி நன்றியைத் தெரிவித்துள்ளார். சூரத் நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் ராகுல்…

ராகுல் காந்தி எம் பி ஆகத் தொடர நடவடிக்கை கோரும் ப சிதம்பரம்

டில்லி ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஆகத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற சபாநாயகருக்கு முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார். மோடி…

உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

டில்லி தேனி தேர்தலில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்னும் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது தேனி தொகுதியில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த…

எலக்ட்ரிக் கார்களை ஏற்றிச்சென்ற சரக்கு கப்பல் நடுக்கடலில் தீப்பற்றியது… 20 இந்திய மாலுமிகளை பத்திரமாக மீட்டது நெதர்லாந்து…

ஜெர்மனி-யில் இருந்து எகிப்து-க்கு சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்றில் தீப்பிடித்ததை அடுத்து அதில் இருந்த மாலுமிகள் நடுக்கடலில் சிக்கித் தவித்தனர். நெதர்லாந்து கடற் பகுதியை ஒட்டி…

ராகுலின் 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

புதுடெல்லி: அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2019 ம் ஆண்டு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மோடி குடும்ப…

‘மோடி – திருடர்கள்’ அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கிய தண்டனைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டாண்டு சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ‘மோடி குடும்பப்பெயர்’ குறித்து அவதூறாக விமர்சித்தாக, ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு…

‘கல்வி உரிமைச் சட்டம்’ 14 ஆண்டுகளில் இந்திய மாணவர்களின் கல்வி எந்த நிலையில் உள்ளது…

‘கல்வி உரிமைச் சட்டம்’ 14 ஆண்டுகளில் இந்திய மாணவர்களின் கல்வி எந்த நிலையில் உள்ளது.. 2009 ம் ஆண்டு இதே நாளில் அமலுக்கு வந்த கல்வி உரிமைச்…