Category: இந்தியா

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

டெல்லி: மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் இன்று நாடாளுமன்றத்தை முடக்கி உள்ளன. இதனால், மக்களவை மற்றும் மாநிலங்களவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்…

எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி பெயருக்கு எதிரான வழக்கு! நீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள ஐஎன்டிஐஏ எனப்படும் ( ‘I.N.D.I.A. இந்தியா’) இந்தியா என்ற பெயருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மத்திய…

மத்திய அரசு சர்வதேச மாணவர்களுக்குத் தனி இணைய தளம் தொடங்கியது

டில்லி மத்திய அரசு சர்வதேச மாணவர்களுக்காகத் தனி இணையதளம் ஒன்றைத் தொடங்கி உள்ளது. இந்தியாவில் உள்ள சர்வதேச மாணவர்களின் கல்வி தேடல்களை எளிதாக்கும் வகையில் ‘இந்தியாவில் படி’…

ஆதார் கட்டாயமா? : அரசுகளுக்குக் கேரள உயர்நீதிமன்றம் நோட்டிஸ்

திருவனந்தபுரம் கேரள உயர்நீதிமன்றம் மாநில அரசுகளுக்கு வாகன உரிம மாற்றத்துக்கு ஆதார் கட்டாயமா என விளக்கம் கோரி நோட்டிஸ் அனுப்பி உள்ளது. குடும்ப தகராறு காரணமாக கணவனைப்…

“வாயை மூடாவிட்டால் உங்கள் வீட்டிற்கு அமலாக்கத்துறை வரும்” எதிர்கட்சி எம்.பி.க்களை மிரட்டிய மத்திய பாஜக கலாச்சார அமைச்சர்

டெல்லி யூனியன் பிரதேச ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் புதிய சட்டமசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு நன்றி தெரிவித்து பாஜக…

ராஜ்பவனில் தக்காளி பயன்படுத்த தடை விதித்துள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

ராஜ்பவனில் தக்காளி பயன்படுத்த பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்காலிக தடை விதித்துள்ளார். தக்காளி வாங்குவதை நிறுத்தினால் அதன் விலை தானாக வீழ்ச்சியடையும் என்று தமிழகத்தின்…

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை: 7 மாதங்களில் ரூ. 827 கோடி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 7 மாதங்களில் ரூ. 827 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலாகியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம்…

ஆசிய கோப்பை – கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர் விலகல்?

மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் தற்போது காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய…

ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அனுமதி! மீண்டும் உறுதி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம்…

வாரணாசி: வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி…

இந்தியாவில் இருந்து தப்பிச்சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்பட பொருளாதார குற்றவாளிகளிடம் இருந்து ரூ.15,113 கோடி மீட்பு!

டெல்லி: இந்தியாவை விட்டு தப்பிச்சென்றுள்ள பிரபல தொழில்அதிபர்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட பொருளாதாரக் குற்றவாளிகளிடம் இருந்து இதுவரை 15,113 கோடி ரூபாய் மீட்கப் பட்டு,…