Category: இந்தியா

இன்று ஆதித்யா எல் 1 விண்கலத்தின் கவுண்ட் டவுன் தொடங்கியது

பெங்களூரு இந்தியாவின் ஆதித்யா எல் 1 விண்கலத்தின் 24 மணி நேர கவுண்ட் டவுன் தொடங்கியது. சுமார் 3,84,000 கி மீ தூரத்தில் பூமியின் துணைக் கோளான…

ஆதித்யா எல்1 திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி, விண்கலம் ஏவுவதற்கான கவுண்ட்-டவுன் தொடங்கியது…

பெங்களூரு: நாளை விண்ணில் செலுத்தப்படும் ஆதித்யா எல்1 விண்கலம் ஏவுவதற்கான 24மணி நேர கவுண்ட்-டவுன் இன்று மதியம் 11.50 மணி அளவில் தொடங்கியது. இந்த ஆதித்யா எல்-1…

மும்பையில் தொடங்கியது ‘இந்தியா’ கூட்டணியின் 2வது நாள் கூட்டம் …. 63 தலைவர்கள் பங்கேற்பு… வீடியோ

மும்பை: எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டத்தின் 2வது நாள் கூட்டம் மும்பையில் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய கூட்டத்தில் 63 தலைவர்கள் பங்கேற்றுள்ளதாக…

ஒரே நாடு, ஒரே தேர்தல்: முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைப்பு…

டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளது. ஒரே தேசம்,…

நாளை மதியம் விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1 விண்கலம்… கவுண்டவுன் இன்று தொடங்குகிறது…

பெங்களூரு: சூரியனை ஆய்வு செய்யவுள்ள ஆதித்யா எல்-1 விண்கலம் நாளை மதியம் (முற்பகல்) விண்ணில் பாய்கிறது. அதற்கான 24மணி நேர கவுண்ட் டவுன் இன்று மதியம் தொடங்கு…

எந்த வேறுபாடும் இல்லாத இந்தியா கூட்டணி கட்சிகள் : சஞ்சய் ராவத்

மும்பை சிவசேனா தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் இந்தியா கூட்டணிக்குள் எவ்வித வேறுபாடும் இல்லை எனக் கூறி உள்ளார். இன்று மும்பை நகரில் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள்…

டெல்லி மெட்ரோ ரயிலில் சிறுமி முன் சுயஇன்பத்தில் ஈடுபட்டதாக ஒருவர் கைது…

டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ரக்ஷாபந்தன் பண்டிகையை ஒட்டியை அடுத்து விடுமுறை தினமான நேற்று…

கர்நாடக மாநிலத்தில் தண்ணீரே இல்லை : டி கே சிவகுமார் அதிரடி

டில்லி கர்நாடக மாநிலத்தில் தண்ணீரே இல்லை என அம்மாநில துணை முதல்வர் டி கே சிவகுமார் கூறி உள்ளார். தமிழகத்துக்கு கர்நாடகாவில் இருந்து 5 ஆயிரம் கன…

அதானி குழும முதலீடுகள் குறித்து ராகுல் காந்தி சரமாரி கேள்வி

டில்லி பிரதமர் மோடி அதானி குழுமத்துக்கு அதிக சலுகை காட்டுவதாக் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அதானி…

எப்போது வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தத் தயார் : மத்திய அரசு

டில்லி மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தத் தயாராக உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று…