விநாயகர் சிலை கரைக்கும் போது நீரில் மூழ்கி 4 சிறுவர்கள் மரணம்
நாதியா, மத்தியப் பிரதேசம் மத்திய பிரதேச மாநிலத்தில் விநாயகர் சிலை கரைக்கும் போது 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிர் இழந்துள்ளனர். கடந்த 18 ஆம் தேதி…
நாதியா, மத்தியப் பிரதேசம் மத்திய பிரதேச மாநிலத்தில் விநாயகர் சிலை கரைக்கும் போது 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிர் இழந்துள்ளனர். கடந்த 18 ஆம் தேதி…
டில்லி மாநில அரசுகள் வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. பல மாநிலங்களில் வேகமாக டெங்கு காய்ச்சல்…
டில்லி செபி அதானி குழுமத்தின் மீதான புகாரை விசாரிக்கத் தயங்குவதாகக் காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது. காங்கிரஸ் கட்சி, அதானி நிறுவனம் மீதான ஹிண்டன்பர்க் நிறுவன குற்றச்சாட்டு…
டில்லி தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது சனாதன விவகாரம் தொடர்பாக புதிய வழக்குப் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் மருத்துள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற…
டில்லி டில்லி உயர்நீதிமன்றம் நீட் முதுகலைத் தேர்வு தகுதி மதிப்பெண் குறைப்பு பற்றி மத்திய அரசு பதில் அளிக்க நோட்டிஸ் அனுப்பி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் எம்.பி.பி.எஸ்.,…
டில்லி ஹரே கிருஷ்ணா இயக்கமான இஸ்கான் மீது மேனகா காந்தி கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பி உளார். சமீபத்தில் விலங்குகள் நலன் தொடர்பான பிரச்சினைகள் குறித்து சமூக ஊடகங்களில்…
டில்லி மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பஞ்சமி…
இம்பால் மத்திய உள்துறை அமைச்சகம் மணிப்பூரை பதற்றம் மிகுந்த மாநிலமாக அறிவித்துள்ளது. கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து…
டெல்லி: காலிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு இன்று காலை முதலே அதிரடி சோதனை நடத்தி வருகிறது. பஞ்சாப் உள்பட 6மாநிலங்களில்…
பசுவதையை நிறுவனமயமாக்கி வருகிறது இஸ்கான்… மேனகா காந்தி குற்றச்சாட்டுக்கு “ஹரே ராமா ஹரே கிருஷ்ணா” இயக்கம் மறுப்பு அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கமான (இஸ்கான் –…