Category: இந்தியா

மத்திய அரசு 70 கொலிஜிய சிபாரிசுகளை நிலுவையில் வைத்துள்ளதால் உச்சநீதிமன்றம் அதிருப்தி

டில்லி மத்திய அரசு 70 கொலிஜிய சிபாரிசுகளை நிலுவையில் வைத்துள்ளதால் உச்சநீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ‘கொலீஜியம்’ அமைப்பு, நீதிபதிகளைத் தேர்வு செய்து மத்திய…

இந்தியாவை ஐநா சபையில் பாரதம் எனக் குறிப்பிட்ட அமைச்சர் ஜெய்சங்கர்

நியூயார்க் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐநா சபையில் இந்தியாவை பாரதம் எனக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் ஜி-20 மாநாட்டுப் பிரதிநிதிகளுக்குக் குடியரசுத் தலைவர் அளித்த விருந்துக்கான அழைப்பிதழில்,…

கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு 3000 கன அடி காவிரி நீர் திறக்க உத்தரவு

டில்லி காவிரி ஒழுங்காற்றுக குழு தமிழகத்துக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர்…

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதாக அறிவிப்பு…! கார்ட்டூன்…

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அ.தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டி குதிரையேற்றத்தில் தங்கம் வென்று இந்திய அணி வரலாற்று சாதனை

ஆசிய விளையாட்டுப் போட்டியின் டீம் டிரஸ்சேஜ் போட்டியில் இந்தியா முதன்முறையாக தங்கப் பதக்கத்தை வென்றது. அனுஷ் அகர்வாலா (எட்ரோ), ஹிருதய் விபுல் சேடா (செம்எக்ஸ்ப்ரோ எமரால்டு), திவ்யகிருதி…

ராணுவ வீரரின் முதுகில் PFI என்று எழுதப்பட்டது நாடகம் என அம்பலம்… ராணுவ வீரரும் அவரது நண்பரும் கைது…

ராணுவ வீரரின் முதுகில் PFI என்று எழுதப்பட்டது நாடகம் என அம்பலம் ஆனதை அடுத்து ராணுவ வீரரும் அவரது நண்பரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம்…

விஷ்வகர்மா திட்டம் -நிறைகளும் குறைகள்

விஷ்வகர்மா திட்டம் -நிறைகளும் குறைகள் -சங்கமித்ரன் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை சமீபத்தில் அறிவித்தார், பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும்…

இன்றுடன் நிறைவு பெறும் திருப்பதி பிரம்மோற்சவம்

திருப்பதி இன்றுடன் திருப்பதியில் பிரம்மோற்சவம் முடிவடகிறது. கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இந்த பிரம்மோற்சவ நாட்களில்…

பாஜக நிகழ்வில் நிதிஷ்குமார் பங்கேற்பு : பீகாரில் பரபரப்பு

பாட்னா பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாஜக நிகழ்வில் கலந்துக் கொண்டதால் அம்மாநிலத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் ஐக்கிய…

இரு மாணவர்கள் கொலையால் மீண்டும் மணிப்பூரில் பதற்றம்

இம்பால் இரு மாணவர்கள் கொலை செய்யப்பட்டுக் கிடக்கும் புகைப்படம் வைரலானதால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் மெய்தி-குகி இன மக்களுக்கு…