Category: இந்தியா

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை! ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு…

மும்பை: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லைஇல்லை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் அறிவித்து உள்ளார். தொடர்ந்து 4ஆவது முறையாக ரெப்ப வட்டி விகிதம் மாற்றமில்லாமல்…

முப்பையில் உள்ள 5 மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து! 7 பேர் பலி

மும்பை: மும்பையின் கோரேகானில் உள்ள ஜி+5 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்ட்டுள்ளத. இந்த தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர்…

5 மாநில தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

டெல்லி: இந்த வருட இறுதியில் நடைபெற உள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து டெல்லியில், தலைமை தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது. சத்தீஷ்கர், தெலங்கானா,…

18 பேரை பலி வாங்கிய சிக்கிம் வெள்ளம் : 98 பேர் மாயம்

காங்டாக் சிக்கிம் மாநில வெள்ளத்தில் 18 பேர் உயிரிழந்து 98 பேர் காணாமல் போய் உள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள…

மீண்டும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தேசியவாத காங்கிரஸ்  எம் பி

திருவனந்தபுரம் தேசியவாத காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசலுக்கு எதிரான தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்ததால் அவர் மீண்டும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின்…

வரும் 19 ஆம் தேதி வரை சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

அமராவதி ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்றக் காவல் வரும் 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித்…

ஸ்ரீ முகலிங்கம், ஸ்ரீ முகலிங்கேஸ்வர ஸ்வாமி கோவில்,

ஸ்ரீ முகலிங்கம், ஸ்ரீ முகலிங்கேஸ்வர ஸ்வாமி கோவில், தக்ஷிண காசி என்று அழைக்கப்படும் ஸ்ரீமுகலிங்கேஸ்வரர் ஆலயம்… பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் ஒன்றான ஸ்ரீ முகலிங்கத்தில் அமைந்துள்ளது.…

விரைவில் மேகதாது அணைக்கு அனுமதி பெறுவோம் : டி கே சிவக்குமார் உறுதி

பெங்களூரு கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட உரியச் சட்ட போராட்டம் நடத்தி விரைவில் அனுமதி பெற முயலும் என டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார். வரும்…

குறைவான பார்வையாளர்களுடன் தொடங்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி

அகமதாபாத் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய முதல் நாள் ஆட்டத்துக்கு ரசிகர்கள் குறைந்த அளவில் வந்துள்ளனர். இந்தியாவில் இன்று முதல் ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை கிரிக்கெட்…

நான்டெட் மருத்துவமனை டீன் மீது கவனக்குறைவால் உயிரிழப்பை ஏற்படுத்துதல் கூட்டுச் சதி ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு

மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் மாவட்ட மருத்துவமனை டீன் மீது கவனக்குறைவால் உயிரிழப்பை ஏற்படுத்துதல் மற்றும் கூட்டுச் சதி ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்…