Category: இந்தியா

உலகக் கோப்பை போட்டியில் இருந்து விலகல்! ஹர்திக் பாண்ட்யா அறிவிப்பு…

டெல்லி: தற்போது நடைபெற்று வரும் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுவதாக பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா அறிவித்து உள்ளார். காயம் காரணமாக இந்த…

இந்தியப் பிரதமரும் இங்கிலாந்து பிரதமரும் தொலைபேசியில் உரையாடல்

டில்லி இந்தியப் பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் தொலைபேசியில் உரையாடி உள்ளார். சென்ற ஆண்டு இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பு ஏற்றார்.…

சந்திரபாபு நாயுடு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

அமராவதி வலது கண் புரைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீடு திரும்பி உள்ளார். கடந்த மாதம் ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில்…

மாசு அதிகரிப்பு : டில்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு 

டில்லி டில்லி பகுதியில் மாசு அதிகரித்ததால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. டில்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அறுவடை முடிந்து வயல் கழிவுகளை…

மண்டல பூஜைக்காக வரும் 16 ஆம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு

சபரிமலை வரும் 16 ஆம் தேதி மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசனை…

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க உத்தரவிட்ட மேலாண்மை ஆணையம்

டில்லி தமிழகத்துக்கு கர்நாடக அரசு காவிரி நீர் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின் படி காவிரி நதி நீரை…

வைகுண்ட ஏகாதசி : திருப்பதி தரிசன டிக்கட்டுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

திருப்பதி வைகுண்ட ஏகாதசிக்கான திருப்பதி கோவில் தரிசன டிக்கட்டுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 23 ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி…

தேர்தலில் போட்டியிட மறுக்கும் முதல்வரின் சகோதரி

ஐதராபாத் ஆந்திர முதல்வரின் சகோதரி ஒய் எஸ் சர்மிளா தெலுங்கானா மாநிலச் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மறுத்துள்ளார். வரும் 30 ஆம் தேதி அன்று தெலுங்கானா மாநில…

சிறையில் உள்ள கைதிகளைப் பார்க்க ஆதார் கட்டாயம்! மத்திய அரசு அதிரடி  உத்தரவு!

டெல்லி: குற்ற வழக்கு மற்றும் பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்க்க பார்வையாளர்களுக்கு இனிமேல் ஆதார் கட்டாயம் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. சிறையில் உள்ள…

ஆளுநருக்கு சம்மன் அனுப்பிய மாஜிஸ்திரேட் சஸ்பெண்ட்!

லக்னோ: உத்தரபிரதேச ஆளுநருக்கு சம்மன் அனுப்பிய மாஜிஸ்திரேட் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசியல் சாசன பதவி வகிக்கும் ஆளுநருக்கு, விதியை மீறி சம்மன் அனுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி…