Category: இந்தியா

பாஜகவின் ராஜஸ்தான் தேர்தல் 5 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஜெய்ப்பூர் இன்று ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலுக்கான பாஜகவின்5 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 25 ஆம் தேதி அன்று ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற…

வரும் 8 ஆம் தேதி அரபிக் கடலில்  குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும்

சென்னை வரும் 8 ஆம் தேதி மத்திய கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. வட கிழக்கு பருவ மழை தமிழகம்…

வாகனங்களில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு

சபரிமலை சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பாஸ்ட்டேக் மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்படுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைகளுக்காக நடை…

கர்நாடக காங்கிரஸில் பிளவு ஏற்படுத்த முயலும் குமாரசாமி’

பெங்களூரு கர்நாடகாவில் ஆலும் கட்சியான காங்கிரசில் பிளவு ஏற்படுத்த ம ஜ த தலைவர் குமாரசாமி முயல்வதாக தகவல்கள் கூறுகின்றன. காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் சட்டசபைத் தேர்தலில்…

மலிவு விலையில் வெங்காயம் விற்பனை : மத்திய அரசு முடிவு

டில்லி வெங்காயம் விலை உயர்ந்து வருவதால் மலிவு விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாளுக்கு நாள் வெங்காய விலை கடுமையாக அதிகரித்து வருகிறது.…

உலகக் கோப்பை கிரிக்கெட் : இன்று இந்தியா – தென் ஆப்ரிக்கா மோதல்

கொல்கத்தா இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தென் ஆப்ரிக்க அணியுடன் மோதுகிறது. தற்போது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வரும் 13-வது உலகக்…

நாளை தொடங்கும் ஆர் எஸ் எஸ் கூட்டத்தில் ராமர் கோவில் குடமுழுக்கு பற்றி ஆலோசனை

புஜ், குஜராத் நாளை தொடங்க உள்ள ஆர் எஸ் எஸ் செயற்குழு கூட்டத்தில் அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. குஜராத் மாநிலம் புஜ்…

சூதாட்ட செயலியை தடை செய்யாதது ஏன் ? : மோடிக்கு பூபேஷ் பகல் வினா

ராய்ப்பூர்’ சதீஷ்கர் முதல்வர் பூபேஷ் பகல் சூதாட்ட செயலியை மத்திய அரசு தடை செய்யாதது குறித்து மோடியிடம் வினா எழுப்பி உள்ளார். சதீஷ்கர் மாநில முதல்வர் பூபேஷ்…

 அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

மும்பை அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 19 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்யப்போவதாகவும், ரிலையன்ஸ்…

ராஜ்யசபா தலைவரிடம் மன்னிப்பு கேளுங்கள்! சபையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட ஆம்ஆத்மி எம்.பி. உச்சநீதிமன்றம் கண்டிப்பு…

டெல்லி: மாநிலங்களவையில் சபையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள ஆம்ஆத்மி எம்.பி. ராகவ் சதா, ராஜ்யசபா தலைவரிடம் மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. ஆம் ஆத்மி…