Category: இந்தியா

கர்நாடக மாநில முன்னாள் சபாநாயகர் மரணம்

தரதஹள்ளி கர்நாடக மாஇல முன்னாள் சபாநாயகர் டி பி சந்திர கவுடா, சிகமக்ளூர் மாவட்டத்தின் தரதஹள்ளியில் உள்ள அவர் இல்லத்தில் மரணம் அடைந்தார் கடந்த 1936ஆம் ஆண்டு…

தனியாருக்கு நாட்டின் சொத்துக்களை தாரை வார்க்கும்  பாஜக : பிரியங்கா காந்தி

பலாட், சத்தீஸ்கர் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி பாஜக அரசு தனியாருக்கு நாட்டின் சொத்துக்களைத் தாரை வார்ப்பதாகக் கூறி உள்ளார். தேர்தல் ஆணையம் 90 இடங்களை கொண்ட…

தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா “காங்கிரஸ் வினா

டில்லி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என காங்கிரஸ் வினா எழுப்பி உள்ளது. சத்தீஸ்கரில் கடந்த வாரம்…

சத்தீஸ்கர், மிசோரமில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு…

டெல்லி: மிசோரமில் முதற்கட்ட வாக்குப்பதிவும், சத்தீஸ்கர் இன்று வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் விறுவிறுப்பாக வந்து தங்களது ஜனநாயக கடமையினை செலுத்தி வருகின்றனர். ஆயந்திரக்…

சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது

ராய்ப்பூர் சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் சட்டபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்பொது தொடங்கி உள்ளது. இன்று 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஷ்காரில் முதல்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது.…

மசோதாக்களை ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உண்டு ஆனால், கவர்னர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் அல்ல! சந்திரசூடு

டெல்லி: மாநிலஅரசுகள் இயற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் முன் ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என கூறிய உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சந்திரசூடு, மாநில…

காற்று மாசு அதிகரிப்பு: டெல்லியில் ஆரம்பப் பள்ளிகளுக்கு வரும் 10ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு…

டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மாநிலம் முழுவதும் ஆரம்பப் பள்ளிகளுக்கு வரும் 10ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.…

இன்று மாலையுடன் சத்தீஸ்கர், மிசோரம் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் முடிவு

ராய்ப்பூர் சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் நடைபெற உள்ள முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்துள்ளது. வரும் 7 மற்றும் 17 ஆம் தேதிகளில் 90 தொகுதிகளைக்…

சர்வதேச நாடுகள் தலையிட்டு இஸ்ரேல் போரை நிறுத்த கோரும் பிரியங்கா காந்தி

டில்லி காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி இஸ்ரேல் போரைச் சர்வதேச நாடுகள் தலையிட்டு நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடும்…

சர்ச்சையால் சுயசரிதையை திரும்பப் பெறும் இஸ்ரோ தலைவர்

திருவனந்தபுரம் இஸ்ரோ தலைவர் சோம்நத் தனது சுயசரிதை குறித்து சர்ச்சை எழுந்ததால் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத், தான் எழுதிய…