Category: இந்தியா

அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் நீட்டிப்பு

அயோத்தி அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 22 ஆம் தேதி அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம்…

இன்று 75வது குடியரசு தினம்: டெல்லியில் குடியரசுத் தலைவரும், மாநிலத்தில் கவர்னரும் கொடியேற்றுகின்றனர்….

டெல்லி: இன்று நாடு முழுவதும் 75வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடி ஏற்றுகிறார். தமிழ்நாட்டில் கவர்னர்…

75வது குடியரசு தினம்: 80 ஆயுதப் படை வீரர்களுக்கு வீர தீர விருதுகள் அறிவிப்பு…

டெல்லி: நாட்டின் 75வது குடியரசு தினத்தையொட்டி, 80ஆயுதப்படை வீரர்களுக்கு வீர தீர விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விருது களை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்குகிறார்.…

நடிகர்கள் விஜயகாந்த், சிரஞ்சீவி, வெங்கைநாயுடு உள்பட பலருக்கு ‘பதம்பூஷன்’ விருது அறிவிப்பு…

சென்னை: கலைத்துறையில் சிறந்த சேவைகள் செய்தற்காக நடிகர்கள் விஜயகாந்த், சிரஞ்சீவி, வெங்கையா நாயுடு, மறைந்த முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி, வைஜயந்தி மாலா, கும்மி நடன கலைஞர்…

ராமரை தரிசிக்க அயோத்திக்கு வரும் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் உ.பி. அரசின் வாய்மொழி உத்தரவால் பக்தர்கள் அவதி…

அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழா மெகா நிகழ்ச்சியில் நடிகர் நடிகைகள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து…

15 நிமிடங்களாவது ராகுல் யாத்திரையில் பங்கேற்க மம்தாவைக் கோரும் சாய்ராம் ரமேஷ்

டில்லி மம்தா பானர்ஜி 15 நிமிடங்களாவது ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை மணிப்பூர்…

ராகுல் காந்தி யாத்திரையில் நிதிஷ்குமார் பங்கேற்க மாட்டாரா?

பாட்னா பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க மாட்டார் என அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளனது. இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை மணிப்பூர் மாநிலத்தில்…

1 கோடி ரூபாய் மதிப்பிலான காலாவதியான பீர் பாட்டில்கள் பறிமுதல்

டெல்லியில் 45 மெட்ரிக் டன் அளவிலான காலாவதியான பீர் பாட்டில்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சுங்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து டெல்லி துவாரகா பகுதியில்…

அங்கித் திவாரி வழக்கை சிபிஐக்கு மாற்றுவது குறித்து 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சொத்துக் குவிப்பு வழக்கை காரணம் காட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவரிடம் இருந்து ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற்று சிறையில் இருக்கும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்…

கங்கையில் மூழ்கினால் ரத்தப்புற்றுநோய் சரியாகிவிடும் என நம்பி சிறுவனை நீரில் மூழ்கடித்து சாகடித்ததாக 3 பேர் கைது

டெல்லி சோனியா விஹார் பகுதியில் பூ வியாபாரம் செய்பவர் ராஜ்குமார் சைனி இவரது 7 வயது மகன் ரவி-க்கு உடல்நிலை சரியில்லாததை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு…