Category: இந்தியா

காவிரி பிரச்சினையில் மத்திய அரசு நடுநிலை: தமிழிசை, பொன்னார் பேட்டி

திருப்பூர், காவிரி பிரச்சினையில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்படுகிறது என்று தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை, மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்னன் கூறியுள்ளனர். பாரதீய ஜனதா…

ஒடிஸா:   மருத்துவமனையில் தீ விபத்து!  22 பேர் பலி!

புவனேஸ்வர்: ஒடிஸா மாநிலத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 22 பேர் பலியானது அதிர்ச்சியை அளித்துள்ளது. ஒரிஸ்ஸா மாநில தலைநகர் புவனேஸ்வர் நகரில் உள்ள தனியார்…

ஜி.எஸ்.ஷா அறிக்கை: கர்நாடகத்துக்கு நிவாரணம்! சித்தராமய்யா

பெங்களுர், காவிரி உயர்மட்ட தொழில்நுட்ப குழு ஜி.எஸ்.ஷா அறிக்கை கர்நாடகத்துக்க சிறிதளவு நிவாரணத்தை தரும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கருத்து தெரிவித்து உள்ளார். காவிரி பிரச்சினை…

ஓய்வுபெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூவிற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

டில்லி: தீர்ப்பு ஒன்றை கடுமையாக விமர்சித்த ஒய்வுபெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கேரளாவை சேர்ந்த இளம்பெண் செளமியா 2011ம் ஆண்டு…

இரயில்வே வைஃபை: ஆபாச தளங்களே அதிகம் பார்க்கப்படுகின்றன!

பாட்னா: பீகாரின் பாட்னா இரயில்வே நிலையம்தான் இலவச வைஃபை மூலம் இணையதள தேடலில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது. ஆனால் பெரும்பாலான பயனாளர்கள் தேடுவது ஆபாச வலைதளங்களைத்தான் என்று…

பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாக்கும் புதிய கிரேடிட் ஏஜென்சி!

கோவா: சர்வதேச சந்தையில் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் எனக் கூறப்படும் IMF ஆகியவற்றின் ஆதிக்கத்தைக் குறைக்க இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா…

தபால் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்கலாம்

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5134 பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்எஸ்சி-ஆல் நடத்தப்படும் “Combined Higher Secondary Level Examination, 2016” தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு…

ஏர்செல்-மேக்சிஸ்: மாறன் பிரதர்ஸ் மேல்முறையீடு! உச்ச நீதி மன்றம் தள்ளுபடி!

டில்லி, ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் சகோதரர்கள் தாக்கல் செய்திருந்த மேல்முறை யீட்டு மனுவை தள்ளுபடிசெய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2004-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம்…

ஷா அறிக்கை: சொட்டுநீர் பாசனத்தை செயல்படுத்த காவிரி உயர் தொழில்நுட்ப குழு யோசனை!

புது தில்லி: காவிரி பிரச்சினை தீர சொட்டு நீர் பாசன முறையை அமல்படுத்த காவிரி உயர் தொழில்நுட்ப குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது. காவிரி விவகாரத்தில், தமிழகம்,கர்நாடகாவில்…

இன்று: கவியரசு கண்ணதாசனின் நினைவு நாள்!

கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் அக்டோபர் 17 காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசனின் 35வது நினைவு நாள் இன்று கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர்…