உலககோப்பை கபடி: நாளை இறுதிப் போட்டியில் ஈரானை சந்திக்கிறது இந்திய அணி!
ஆமதாபாத். இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கபடியில் இந்திய அணி இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை இரவு நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் ஈரானை எதிர்கொள்கிறது…
ஆமதாபாத். இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கபடியில் இந்திய அணி இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை இரவு நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் ஈரானை எதிர்கொள்கிறது…
சென்னை, முதல்வர் ஜெயலலிதா நன்றாக பேசி வருகிறார் என்று அப்ப அப்போலோ மருத்துவமனை தகவல் வெளியிட்டு உள்ளது. தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தேறி வருவதாக…
டில்லி, மத்தியஅரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஏற்பாடு செய்யும்படி குடியரசு தலைவரிடம் மக்கள் நல கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து கோரிக்கை வைத்தனர். டெல்லி சென்ற…
சென்னை, கிண்டியில் உள்ள ‘சிப்பெட்’ நிறுவன தலைமையகத்தை டெல்லிக்கு மாற்றக்கூடாது என்று பிரதமர் மோடிக்கு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். தி.மு.க தலைவர் கருணாநிதி எழுதி உள்ள கடிதத்தில்…
புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெல்லித்தோப்பு இடைத்தேர்தலை ஒட்டி 144 தடை உத்தரவை ஆட்சியர் சத்தியேந்திர சிங் துர்சாவத் பிறப்பித்துள்ளார். மேலும் துப்பாக்கிகள், ஆயுதங்களை எடுத்த…
மும்பை: இந்தியாவில் பாகிஸ்தான் கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்த எதிர்ப்பு தெரிவித்து வரும் ராஜ் தாக்கரே கட்சியினருக்கு சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டயே கட்ஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
மும்பையைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலரும், நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக தீரமாக போராடியவருமான பூபேந்திர விரா நேற்று அவரது இல்லத்தில் டிவி பார்த்துக் கொண்டிருந்த போது…
ஹைதராபாத்தில் கள்ள நோட்டு பரிமாற்றத்தில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு பாகிஸ்தானில் உள்ள கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார்…
டில்லி, பாரதியஜனதா கட்சியை சேர்ந்த எம்.பி.யான வருண்காந்தி ராணுவ ரகசியங்களை கசியவிட்டார் என்று பிரபல வழக்கறிஞரும், முன்னாள் ஆம்ஆத்மி கட்சி உறுப்பினருமான பிரசாந்த் பூஷன் குற்றம்சாட்டி உள்ளார்.…
உச்ச நீதிமன்றம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு(பிசிசிஐ)கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. பிசிசிஐயின் நிதி விவகாரங்கள் அனைத்தும் இனி லோதா கமிட்டியின் பரிந்துரைப்படியெ செயல்படுத்தப்படும். லோதா கமிட்டி விதித்துள்ள வரம்புக்கு…