Category: இந்தியா

சாலையில் ஹம்மர் கார் ஓட்டி நியூசிலாந்து வீரர்களை மெர்சலாக்கிய தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி ஒரு வாகனப் பிரியர் என்பதை அனைவரும் அறிந்ததே, ராஞ்சியில் உள்ள அவரது வீட்டில் 23 பைக்குகளும் 10 கார்களும்…

லண்டன்: தீபாவளி கொண்டாட்டத்தில் பிரதமர் தெரசா மே பங்கேற்பு!

லண்டன், பிரிட்டன் தலைநகர் லண்டன் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் அந்நாட்டு புதிய பிரதமர் தேரசாமே பங்கேற்று சிறப்பித்தார். கடந்த ஜூலை 13ந்தேதி புதிய பிரதமராக…

தமிழகத்தை மிரட்டும் 'கியான்ட்' புயல்: சென்னைக்கு பாதிப்பா?

சென்னை, வங்ககடலில் உருவாகி இருக்கும் கியான்ட் புயலால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படுமா? என பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. வங்க கடலை மிரட்டிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியுள்ளது.…

இன்று: அக். 25: இன்று தகவல் அறியும் உரிமை சட்ட நாள்.

அரசு மற்றும் அரசிடம் உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து, தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள, இந்திய அரசு 2005ஆம் ஆண்டு கொண்டு வந்தது தான் தகவல் அறியும் உரிமைச்…

நவம்பர் 1 முதல் அரசு பள்ளிகளில் 'வைபை' வசதி: கேரள அரசு திட்டம்!

திருவனந்தபுரம், கேரளாவில் உள்ள ஆரம்ப பள்ளிகளில் வைபை வசதி ஏற்படுத்தும் புதிய திட்டத்தை மாநில அரசு அறிவித்து உள்ளது. இதன் மூலம் 10 ஆயிரம் ஆரம்ப பள்ளிகள்…

அமர்சிங் -இந்திய அரசியல் குடும்பங்களை உடைப்பதில் கில்லாடி

ஸ்கூப்வூப் செய்திகளுக்காக சுவாதி சதுர்வேதி அன்றைய தினம் அமர்சிங்கின் பேட்டிக்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. பேட்டியினிடையில் அமர்சிங் திடீரென்று கோபத்துடன் எழுந்து என்னை நோக்கி கத்தினார். “இனி…

'தங்கமகன்' மாரியப்பனுக்கு மத்தியஅரசு பரிசு! விஜய்கோயல் வழங்கினார்!!

டில்லி, பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். ரியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில், பதக்கம்…

ரூ.85,000 கோடியை சுருட்டியவர்களின் பெயர்களை ஏன் வெளியிடக்கூடாது? உச்சநீதி மன்றம்

வங்கிகளின் பெருந்தொகைகளை கடனாகப் பெற்றுக் கொண்டு திருப்பி செலுத்தாமல் ஏமாற்றும் பெரும் பண முதலைகளின் பெயர்களை ஏன் வெளியிடக்கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதி மன்றம்…

காவிரி: ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்! தீர்மானங்கள் நிறைவேற்றம்!!

சென்னை: காவிரி பிரச்னை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் காவிரி பிரச்சினை குறித்து…

'முத்தலாக்’ முறையை அரசியல் ஆக்காதீர்கள்: மவுனம் கலைத்தார் மோடி!

உ.பி. உபியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் முத்தலாக் முறையை அரசியல் ஆக்காதீர்கள் என்று அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார் பிரதமர் மோடி. இஸ்லாமியர்களின் விவாகரத்தான மூன்று…