Category: இந்தியா

நில ஆக்கிரமிப்புகளை எதிர்த்துப் போராடிய சமூக ஆர்வலர் கொலை: அரசியல்வாதி கைது

மும்பையைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலரும், நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக தீரமாக போராடியவருமான பூபேந்திர விரா நேற்று அவரது இல்லத்தில் டிவி பார்த்துக் கொண்டிருந்த போது…

ஆந்திராவில் கள்ள நோட்டு பரிமாற்றம்: பாகிஸ்தான் கும்பலுக்கு தொடர்பு

ஹைதராபாத்தில் கள்ள நோட்டு பரிமாற்றத்தில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு பாகிஸ்தானில் உள்ள கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார்…

ராணுவ ரகசியங்கள் கசிய விட்டாரா வருண்காந்தி? பிரசாந்த் பூஷன்

டில்லி, பாரதியஜனதா கட்சியை சேர்ந்த எம்.பி.யான வருண்காந்தி ராணுவ ரகசியங்களை கசியவிட்டார் என்று பிரபல வழக்கறிஞரும், முன்னாள் ஆம்ஆத்மி கட்சி உறுப்பினருமான பிரசாந்த் பூஷன் குற்றம்சாட்டி உள்ளார்.…

கிடுக்கிப்பிடி போட்ட உச்சநீதி மன்றம்: நெருக்கடியில் பிசிசிஐ

உச்ச நீதிமன்றம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு(பிசிசிஐ)கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. பிசிசிஐயின் நிதி விவகாரங்கள் அனைத்தும் இனி லோதா கமிட்டியின் பரிந்துரைப்படியெ செயல்படுத்தப்படும். லோதா கமிட்டி விதித்துள்ள வரம்புக்கு…

அரசு மருத்துவமனை புறக்கணிப்பு: நடு ரோட்டில் பிரசவம்!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கர்ப்பிணிப்பெண் ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மறுத்ததை அடுத்து அந்த பெண் மணி, நடு ரோட்டில் குழந்தை பெற்ற சம்பவம் பெரும்…

சிங்கூர் நிலத்தில் விவசாயம்: மம்தா பானர்ஜி விதைகள் தூவி தொடங்கி வைத்தார்!

கல்கத்தா, சிங்கூர் விவசாய நிலத்தில், மீண்டும் விவசாயம் தொடங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விதைகள் தூவி விவசாயத்தை தொடங்கி வைத்தார்.. மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்டு…

மர்மப் பெண்ணுக்காக நிற்ககூடாத இடத்தில் நின்ற ராஜதானி எக்ஸ்பிரஸ்

டெல்லியில் இருந்து புவனேஷ்வர் செல்லும் அதிவேக ராஜதானி எக்ஸ்பிரஸ் அது நிற்க தேவையில்லாத முரி என்ற இடத்தில் 3 நிமிடங்கள் நின்ற விஷயம் இப்போது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.…

32லட்சம் டெபிட் கார்டுகள் திருட்டு: 'பின்' நம்பரை உடனே மாற்றுங்கள்…!

டில்லி, இந்தியாவின் பயன்படுத்தப்பட்டு வரும் சுமார் 32 லட்சம் டெபிட் கார்டுகள் திருட்டுபோய் உள்ளது. அதற்கான பின் நம்பரை உடனே மாற்றும்படி வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன.…

2வது ஒருநாள் போட்டி: இந்திய அணி போராடி தோல்வி!

டில்லி, இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா போராடி…… தோல்வியுற்றது. முதல் நாள் நடைபெற்ற ஒருநாள் போட்டியில்…

பதஞ்சலி கிளையை பாகிஸ்தானில் திறக்க ரெடி: பாபா ராம்தேவ்

ஒருபக்கம் சுதேசி கோஷத்தை வலுவாக முழங்கிவரும் பாபா ராம்தேவ இன்னொரு பக்கம் தனது பதஞ்சலி நிறுவன கிளைகளை பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளிலும் திறக்க விரும்புவதாக…