Category: இந்தியா

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை உச்ச நீதி மன்றம் விசாரிக்க முடியாது! மத்திய அரசு

டில்லி, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை விசாரிக்க உச்சநீதிமன்றடம விசாரிக்க முடியாது. அதற்கு அதிகாரம் இல்லை..மத்திய அரசு வாதம் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்துள்ளது.\ காவிரி நடுவர்…

மாவோயிஸ்டுகளுடன் நடந்த சண்டையில் கமாண்டோ படை வீரர் வீரமரணம்

ஆந்திர ஒடிசா எல்லையில் மாவோயிஸ்டுகளுக்கும் ஆந்திராவின் கிரேஹவுண்ட்ஸ் கமாண்டோ படை வீரர்களுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் படுகாயமடைந்த கமாண்டோ படை வீரர் அபுபக்கர் வீரமரணம் அடைந்தார். இன்னொரு…

இந்தியாவில் விஜய் மல்லையாவின் கையிருப்பு ரூ. 16,440 மட்டுமே!?

கடந்த செவ்வாயன்று மோசடி மன்னன் விஜய் மல்லையா தனது சொத்து விபரங்களை அறிவிக்காததை குறித்து போடப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அதையடுத்து இந்தியாவின் பல்வேறு…

‘அதிசயம்’: ஜெயலலிதா விரைவில் டிஸ்சார்ஜ்! சுப்பிரமணியன்சுவாமி

சென்னை, முதல்வர் ஜெயலலிதா விரைவில் டிஸ்சார்ஸ் ஆவார், இது அதிசயம் என்று முதல்வர் உடல்நிலை குறித்து சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் வலைதளத்தில் கூறி உள்ளார். முன்னாள் தமிழக…

திருப்பதி வருபவர்கள் ஆதார் அட்டையுடன் வாருங்கள்! தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி, திருமலையில் உள்ள ஏழுமலையான தரிசிக்க வருபவர்கள் ஆதார் அட்டையுடன் வாருங்கள் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அறைகள் பெற ஆதார்…

ஊழல் வழக்கில் இருந்து எடியூரப்பா விடுதலை! பா.ஜ.க.வினர் மகிழ்ச்சி!!

பெங்களூர்: ரூ.40 கோடி ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பா விடுதலை செய்யப்பட்டார். இதனால் கர்நாடக பா.ஜ.கவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம், பெல்லாரி…

ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி சம்பளம் பலமடங்கு உயர்வு…?

டெல்லி இந்திய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோரின் சம்பளம் இருநூறு பலமடங்கு உயர உள்ளது. இதற்கான ஒப்புதல் வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பெறப்படும் என…

கல்வி ஆலோசனை கூட்டம்: இருமொழி கொள்கைதான் தமிழகத்தின் நிலைப்பாடு! தமிழக அரசு

டில்லி, டில்லியில் நடைபெற்ற கல்வி வாரிய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக கல்வி அமைச்சர், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இருமொழி கொள்கைதான்…

டாட்டா குழுமத்தில் சைரஸ் மிஸ்ட்ரிக்கு புதிய பதவி: "செயல்படாத" இயக்குநராக தொடர்வார்

டாடா நிறுவனத்திலிருந்து உரிய காரணம் எதுவும் சரியாக தெரிவிக்கப்படாமல் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதன் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி இனி அந்நிறுவனத்தின் டாட்டா சன்ஸ் குழுவின் உறுப்னராக…

ரூ.40 கோடி ஊழல் வழக்கு தீர்ப்பு: தப்புவாரா எடியூரப்பா?

பெங்களூர், பாரதியஜனதா கட்சியை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் ஊழல் வழக்கில் இன்று சிபிஐ சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பு வழங்குகிறது. முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பா…