Category: இந்தியா

ரூ.3000 கோடி: போதை மாத்திரை பறிமுதல்! பாலிவுட் தயாரிப்பாளர் கைது

டில்லி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ரூ.3000 கோடி மதிப்புள்ள மாண்ட்ரக்ஸ் என்னும் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் காரணமாக பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.…

ராகுல் காந்தி கைது!

டில்லி: டில்லியில் தற்கொலை செய்துகொண்ட முன்னாள் ராணுவ வீரரினஅ சடலத்தைக் காண அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி சென்றார். அப்போது, காவல்துறையினரை பணி…

இடியுடன் கன மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!

சென்னை, கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வங்க கடலில், அந்தமான்…

இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடர்: விராட் ஹோலி தலைமையில் இந்திய அணி!

மும்பை: இங்கிலாந்து அணியுடன் இந்தியா விளையாடும் முதல் இரண்டு டெஸ்ட் தொடருக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்த போட்டியில் விராட் ஹோலி தலைமையில் இந்திய அணி களம்…

சிறுவாணி குறுக்கே அணை கட்ட தடை! கேரளா வழக்கு….?

திருவனந்தபுரம், சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இதை எதிர்த்து கேரள அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு…

வெளிநாட்டு வேலை: எச்சரிக்கை தகவல்….

-நெட்டிசன் வெளிநாட்டில் வேலை தேடும், தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களை சார்ந்த தொழிலாளர்களின் கவனத்திற்கு – ஒரு எச்சரிக்கை தகவல் ஐக்கிய அரபு அமீரக நாட்டில்,…

திருப்பதி: நடந்து வரும் பக்தர்கள் வசதிக்காக புதிய வளாகம் திறப்பு!

திருப்பதி, திருமலையில் நடந்து வரும் பக்தர்களுக்காக ‘திவ்ய தர்ஷன் காம்ப்ளக்ஸ்’ என்ற புதிய வளாகம் திறக்கப்பட்டு உள்ளது. திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க ஏழுமலையான் கோவிலுக்கு தினமும்…

வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு கருவி! புதிய சட்டதிருத்தம் அமல்!

சென்னை, இந்தியா முழுவதும் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்துவது கட்டாயம் என்ற சட்டதிருத்தம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதைதொடர்ந்து தமிழகத்திலும் இந்த சட்ட திருத்தம் அமலுக்கு…

உச்சநீதி மன்றம்: வேட்பாளரின் கல்வித்தகுதியை அறிய மக்களுக்கு உரிமையுண்டு

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் கல்வித்தகுதியை அறியும் உரிமை வாக்காளர்களுக்கு உண்டு. கல்வித்தகுதி குறித்த தவறான விபரங்களை அளிக்கும் வேட்பாளர்களின் வேட்புமனு நிராகரிக்கப்படும் என்று உச்சநீதி மன்றம் அதிரடியாக…

ரூ.50 லஞ்சம் வாங்கிய வழக்கு: 28 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு

அகமதாபாத்: ஒரு ஏழை குடும்பத்திடம் 1988-ஆம் ஆண்டு ரூ.50 லஞ்சம் பெற்றதாக முன்னாள் சமூகநலத்துறை ஊழியர் இருவருக்கு எதிராக குஜராத் உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 28…