Category: இந்தியா

உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுவது ஏன்? – விஜயகாந்த் விளக்கம்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட எலவனாசூர்கோட்டையில் பிரசாரத்தை நேற்று மாலை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- விஜயகாந்த் ஏற்கனவே…

வைகோ, ஆடத்தெரியாத நடன மாது!:  கி.வீரமணி காட்டம்

வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழகம் முழுதும் பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்கிடையே ஜூனியர் விகடன் வாரமிருமுறை இதழுக்கு…

வாக்குசேகரிக்க சென்ற அமைச்சர் மோகன் – செருப்பைக்காட்டி அமைச்சரை துரத்திய மக்கள்

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற அதிமுக வேட்பாளரும் அதிமுக கழக அமைப்பு செயலாளர் அமைச்சர் மோகன் இன்று காலை வாக்கு சேகரிக்க சென்றார். கொசப்பாடி அரசம்பட்டு கிராமத்திற்கு…

திருவாரூர் தொகுதியில் கலைஞர் உள்பட 15 பேர் போட்டி

தி.மு.க. தலைவர் கலைஞர் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இங்கு கலைஞர் உள்பட 15 பேர் போட்டியிடுகிறார்கள். 1. கலைஞர்- (தி.மு.க.) 2. பன்னீர்செல்வம்- (அ.தி.…

இன்று : மே 3

பார்வர்ட் பிளாக் கட்சி தோன்றியது அகில இந்திய பார்வர்ட் பிளாக் (All India Forward Bloc) எனப்படும் தேசியவாத இடதுசாரி கட்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களால்…

“தாய் மதம்” திரும்பும் நாம்தமிழர் வேட்பாளர்?

தேர்தலில் போட்டியிடுபவர்கள், எந்த ஒரு மத வழிபாட்டுத்தலத்துக்குப் போனலும் அங்குள்ள நடைமுறையை பின்பற்றி போஸ் கொடுப்பார்கள். கோயிலுக்கு போனால் திருநீறு, மசூதிக்குப்போனால் குல்லா.. இப்படி. இதுபோல ஒரு…

234 தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் 

வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்களின் இறுதி நிலவரத்தை தேர்தல் கமிசன் அறிவித்துள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் சேர்த்து 3794 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் ஆண் வேட்பாளர்கள் –…

மோடிக்கு ₹ 5 மணியார்டர்: ஜார்க்கண்ட் உழைப்பாளிகள் நூதனப் போராட்டம்:

மே தின போராட்டம்: ஏன் ஜார்க்கண்ட் MGNREGA தொழிலாளர்கள் மோடிக்கு ரூ 5 திருப்பிக் கொண்டிருக்கின்றனர் இந்த ஆண்டு ஏப்ரலில், மத்திய அரசு MGNREGA ஊதியத்தை பல…

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு: உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை

டில்லி: அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வை அந்தந்த மாநில அரசுகளே நடத்த அனுமதிக்கக் கோரி தொடர்ந்த வழக்குகள் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று…

இத்தாலி கடற்படை வீரரை இந்தியா விடுவிக்க ஐ.நா. நீதிமன்றம் உத்தரவு

இந்திய மீனவர்களை சுட்டுக்கொனஅறதாக கைது செய்யப்பட்டு இந்தியசிறையில் இருக்கும் இத்தாலியக் கடற்படை வீரரை விடுவித்து அவரது நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று ஐ.நா. நடுவர் நீதிமன்றம் இந்தியாவுக்கு…