உ.பி.யில் 150 தொகுதிகளுக்கு பா.ஜ.க.வில் வேட்பாளர்கள் இல்லை
லக்னோ : உ.பி.யில் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ. தீவிரமாக திட்டமிட்டு செயல்படுகிறது. 14 ஆண்டு வனவாசத்துக்கு பிறகு மோடி பிம்பத்தில் வெற்றி பெற வேண்டும் என திட்டமிட்டு…
லக்னோ : உ.பி.யில் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ. தீவிரமாக திட்டமிட்டு செயல்படுகிறது. 14 ஆண்டு வனவாசத்துக்கு பிறகு மோடி பிம்பத்தில் வெற்றி பெற வேண்டும் என திட்டமிட்டு…
டில்லி, புதிய 1000 ரூபாய் நோட்டுகளை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதன் காரணமாக தற்போது வெளியாகி உள்ள 2000 ரூபாய் நோட்டு…
டில்லி, நாடுமுழுவதும் நஷ்டத்தில் இருக்கும் ரெயில்வே வழித்தடங்கள், ரெயில்கள், இருப்புப்பாதை களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு(லீஸ்) விட ரெயில்வே துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. உலகின் மிகப்பெரிய…
லக்னோ, சட்டமன்ற தேர்தலையொட்டி உ.பி.யில் தேர்தல் பிரசாரம் களைகட்ட தொடங்கி உள்ளது. உ.பி. மாநில சட்டசபை தேர்தலில் காங்.-சமாஜ்வாதி கூட்டணி ஒரு அணியாகவும், பா.ஜ.க மற்றொரு அணியாகவும்,…
லக்னோ, உ.பி. சட்டசபை தேர்தலையொட்டி மத்திய, மாநில கட்சிகளின் பிரசாரம் விறுவிறுப்படைந்து உள்ளது. சமாஜ்வாதி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதை தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ்…
டில்லி, ராணுவ வீரர்கள் தங்களின் குறைகளை தெரிவிப்பதற்காக ‛வாட்ஸ் அப்’ எண் வெளியிடப்பட்டது. ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் இதனை நேற்று அறிமுகப்படுத்தினார். காஷ்மீர் பகுதியில்…
டில்லி, காங்கிரஸ் இல்லாத இந்தியாவே கிடையாது, அதற்கு சாதியமே இல்லை என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் பதிலடி கொடுத்துள்ளார். மோடியின் பஞ்சாப் தேர்தல்…
பெங்களூரு: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க் -3…
பெங்களூரு: பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா வங்கிகளிடம் வாங்கிய ரூ. 7 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட கடனை திருப்பி செலுத்தாமல் லண்டன் ஓடிவிட்டார். அவர் இந்தியாவில்…
காந்திநகர்: வடக்கு குஜராத்தில் பனாஸ் கந்தா பகுதியை சேர்ந்தவர் சாத்வி ஸ்ரீ கிரி. பெண். மத போதகர். இவர் அப்பகுதியில் ஒரு கோவிலில் அறங்காவலராக உள்ளார். இவர்…