Category: இந்தியா

வடகிழக்கு மாநிலங்களில் வெள்ள பாதிப்பு!! 28ம் தேதி வரை ரெயில் போக்குவரத்து சீராகாது

டில்லி: வடகிழக்கு மாநிலங்களில் கடும் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சாலை, ரெயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ரெயில் பாதைகளில் பல இடங்களில்…

டில்லி: போலீசுக்கு பயந்து 4வது மாடியில் இருந்து குதித்த நைஜீரியா ஆசாமி பலி!!

டில்லி: டில்லியில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க நைஜீரியாவை சேர்ந்த போதை பொருள் கடத்தல் ஆசாமி 4வது மாடியில் இருந்து குதித்து இறந்தார். தெற்கு டில்லி பகுதியில் நைஜீரியா…

கோராக்பூர்: இறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ராகுல்காந்தி நேரில் ஆறுதல்

கோராக்பூர்: உ.பி. மாநிலம் கோராக்பர் பிஆர்டி அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த 70 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். மருத்துவமனை சார்பில் ஆக்சிஜன் விநியோக நிறுவனத்திற்கு பணம்…

‘எங்களை கொன்றுவிடுங்கள்!’ ரோங்கியா அகதிகள் அரசுக்கு வேண்டுகோள்!

ஐதராபாத், மியான்மரை சேர்ந்த ரோங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக இந்தியாவில் வசித்து வருகின்றனர். சமீபத்தில், இந்திய அரசு ரோங்கியா அகதிகள் மீண்டும் தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறியது.…

பள்ளிகளில் அதிக கட்டணம்: பணத்தை திருப்பி கொடு அல்லது நடவடிக்கை! கெஜ்ரிவால் எச்சரிக்கை

டில்லி, அதிக கட்டணம் வசூலித்துள்ள பள்ளிகளுக்கு கெஜ்ரிவால் அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மாணவர்களிடம் வசூலித்த அதிக கட்டணத்தை திரும்பி கொடுக்க வேண்டும் அல்லது பள்ளிகளை அரசு…

புத்தாண்டு முதல் புதிய 50 ரூபாய்! ரிசர்வ் வங்கி

டில்லி, புத்தாண்டு முதல் புதிய 50 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய 50 ரூபாயை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. அதே நேரத்தில்…

சீனா மீண்டும் ஊடுருவ முயற்சி: இந்தியா கண்டனம்!

லடாக்,. லடாக் எல்லை பகுதியில் சீனா மீண்டும் ஊடுருவ முயற்சி செய்தது. இதை இந்திய வீரர்கள் தடுத்தனர். சீனாவின் அத்துமீறிய செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.…

கனமழை: அசாம் வனவிலங்கு காப்பகத்தில் 140 விலங்குகள் பலி!

கவுகாத்தி, கனமழை வெள்ளம் காரணமாக அசாமில் உள்ள காசிரங்கா வன விலங்கு காப்பகத்தில் 140 வன விலங்குகள் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமாநிலங்களில் கடந்த சில…

கலப்பு திருமணம் செய்தால் ‘1லட்சம்!’ ஒடிசா அரசு அதிரடி

புவனேஸ்வர்: கலப்புத் திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் கலப்பு திருமண செய்யும் தம்பதியினருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இதற்கு…

பத்ம விருதுகள்: மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

டில்லி, பத்ம விருதுகளுக்கு தகுதியானவர்களை மக்களே பரிந்துரைக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. விருதுகளுக்கு தகுதியுள்ளோரின் பெயர்களை மக்களே மத்திய அரசின் வலைதளத்தில் பரிந்துரைக்கலாம் என…