வடகிழக்கு மாநிலங்களில் வெள்ள பாதிப்பு!! 28ம் தேதி வரை ரெயில் போக்குவரத்து சீராகாது
டில்லி: வடகிழக்கு மாநிலங்களில் கடும் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சாலை, ரெயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ரெயில் பாதைகளில் பல இடங்களில்…