Category: இந்தியா

கோரக்பூர் சுற்றுலா தலம் இல்லை : உ பி முதல்வர் காட்டம்

கோரக்பூர் துயரத்தில் தவிக்கும் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூற வந்த ராகுல் காந்தியை கண்டித்து முதல்வர் யோகி கோரக்பூர் சுற்றுலாத்தலம் இல்லை என கூறி உள்ளார். கோரக்பூர் மருத்துவமனையில்…

இரவில் நகர் உலா வரும் கிரண் பேடி !

புதுச்சேரி புதுச்சேரி லெஃப்டினெண்ட் கவர்னர் கிரண் பேடி, இரவில் பெண்களின் பாதுகாப்பை பரிசோதிக்க ரகசியமாக பைக்கில் தனது உதவியாளருடன் செல்கிறார். புதுச்சேரியின் பெண் கவர்னர் கிரண்பேடி அவர்…

உத்திரப் பிரதேச ரெயில் விபத்து : ரெயில்பாதை ரிப்பேர் காரணமா?

முசாஃபர் நகர் உத்திரப் பிரதேச ரெயில் விபத்து ரெயில் பாதையில் பழுது ஏற்பட்டுள்ளதை ரெயில் ஓட்டுனருக்கு தெரிவிக்காததே காரணம் என தெரிய வந்துள்ளது. கலிங்கா உத்கல் எக்ஸ்பிரஸ்…

உத்திரப் பிரதேச ரெயில் விபத்து : தலைவர்கள் இரங்கல்…

முசாஃபர் நகர் உத்திரப்பிரதேசத்தில் நடந்த ரெயில் விபத்தில் மரணம் அடைந்தோருக்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உத்திரப்பிரதேசம் முசாஃபர் நகர் அருகிலுள்ள கத்தவுலி என்ற இடத்தில் நேற்று…

அமரர் ராஜிவ் காந்தியின் பிறந்த நாள் இன்று

மிகவும் இளம் வயதிலேயே இந்தியப் பிரதமரானவர் ராஜிவ் காந்தி. இன்று அவருக்கு 74ஆவது பிறந்த நாள் ஆகும் இந்திரா காந்தி = ஃபெரோஸ் காந்தி தம்பதியினருக்கு முதல்…

ஐஐடி.யில் பி.ஹெச்டி., மாணவர்களுக்கு மாதம் ரூ. 70 ஆயிரம் நிதியுதவி!! மத்திய அரசு திட்டம்

காராக்பூர்: ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பி.ஹெச்டி மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 70 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.…

கணக்கு படிக்க 5 வயது குழந்தையை பெண் துன்புறுத்தும் வீடியோ!! கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்

டில்லி: கடந்த 2 நாட்களாக 5 முதல் 6 வயதுள்ள ஒரு பெண் குழந்தைக்கு ஒரு பெண் கணக்கு சொல்லிக் கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக வளை…

வந்தே மாதரம் பாடலுக்கு எழுந்து நிற்காத முஸ்லிம் கட்சி கவுன்சிலர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

மும்பை: மகாராஷ்டிராவில் வந்தே மாதரம் பாடலுக்கு எழுந்து நிற்காத 2 மாநகராட்சி கவுன்சிலர்களை சஸ்பெண்ட் செய்து பாஜ மேயர் நடவடிக்கை எடுத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத் மாநகராட்சி…

ஜார்கண்ட்: ஆம்புலன்ஸ் மறுப்பால் தாயின் கையிலேயே குழந்தை இறந்த பரிதாபம்!

ஜார்கண்ட்: மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தரமறுத்ததால் மூன்று வயது பெண் குழந்தை தாயின் மடியிலேயே பலியானது. இந்த சோக சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம்…

குஜராத்: பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 242ஆக உயர்வு

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் 12 பேர் இற ந்துள்ளனர். கடந்த ஜனவரி முதல் 242…