Category: இந்தியா

அலகாபாத் நகரம் பெயர் மாற்றப்படுமா? : இந்து மடாதிபதிகள் கோரிக்கை

லக்னோ வரும் 2019ல் நடக்கிவிருக்கும் அர்த் கும்ப மேளா உற்சவத்தை ஒட்டி அலகாபத் நகரின் பெயர பிரயாக்ராஜ் என மாற்ற வேண்டும் என இந்து மடாதிபதிகள் முதல்வருக்கு…

டில்லியில் மாணவன் கொலை ஆதாரங்களை ரியான் பள்ளி நிர்வாகம் அழிப்பு!! போலீஸ் தகவல்

டில்லி: ரியான் சர்வதேச பள்ளியில் 2ம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆதாரங்களை நிர்வாகம் அழித்துவிட்டதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். சுவர் மற்றும் தரையில் இருந்த…

போலி சாமியார்கள் பட்டியலில் பாபா ராம்தேவ் இல்லையே!! திக் விஜய் சிங் வருத்தம்

டில்லி: போலி சாமியார்கள் பட்டியலில் பாபா ராம்தேவ் பெயர் இல்லாம் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று திக் விஜய் சிங் கூறியுள்ளார். இந்திய துறவிகளின் தலைமை…

கேரளாவுக்கு 1,000 துப்பாக்கிகள் கடத்தல்

கொச்சி: மத்திய பிரதேசத்தில் இருந்து கேரளாவுக்கு 1,000 கை துப்பாக்கிகளை கடத்தி வந்திருக்கும் தகவல் உளவுத்துறை மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து மகாராஷ்டிர மாநில போலீசார் கேரள…

மேற்குவங்கத்தில் ரூ.100 கோடி மதிப்பு பாம்பு விஷம் பறிமுதல்

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் ரூ. 100 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம்பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷத்தை, விஷம் முறிவு மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதனால்…

ஏமனில் கடத்தப்பட்ட கேரள பாதிரியார் பத்திரமாக மீட்பு!

டில்லி: ஏமனில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட கேரளாவை சேர்ந்த பாதிரியார் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கேரளாவை சேர்ந்த பாதிரியார் டாம் ஏமனில் தொண்டு நிறுவனங்கள் வாயிலாக…

பெங்களூரு : பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மரணத்துக்கு நீதி கேட்டு மாபெரும் பேரணி

பெங்களூரு பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மரணத்துக்கு நீதி கோரி பல்லாயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றுள்ளனர். இந்த மாதம் 5ஆம் தேதி பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் ராஜராஜேசுவரி நகரில்…

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்தநாளை யொட்டி புதிய 100 ரூபாய் நாணயம்!

டில்லி, மறைந்த கர்நாடக இசை மேதை எம்எஸ் சுப்புலட்சுமியின் பிறந்த நாளை யொட்டி புதிய 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிடுகிறது. அத்துடன் புதிய வடிவிலான…

கதவு திறந்த நிலையில் ஓடிய மெட்ரோ ரெயில் : பயணிகள் பதட்டம்…

elh டில்லி நேற்று இரவு டில்லியில் மெட்ரோ ரயில் கதவு திறந்தபடி ஓடியது பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மெட்ரோ ரெயில் ஒரு ரெயில் நிலையம்…

ஆங்கிலம் பேசியவருக்கு அடி உதை : டில்லியில் அக்கிரமம் !

டில்லி ஆங்கிலத்தில் பேசியதற்காக ஒரு இளைஞரை ஐந்து பேர் கொண்ட கும்பல் தாக்கி உள்ளது. நொய்டா வை சேர்ந்தவர் வருன் குலாடி (வயது 22). இவர் தனது…