அரியானா: பலாத்கார வழக்கில் கைதான பா.ஜ.க. மாநிலத் தலைவர் மகன் ஜாமின் மனு தள்ளுபடி!
சண்டிகர், அரியானா மாநில பா.ஜ.க. தலைவரான சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ் பராலா. இவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் மகளின் காரை விரட்டி சென்று,தொல்லை கொடுத்தார். இது…
சண்டிகர், அரியானா மாநில பா.ஜ.க. தலைவரான சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ் பராலா. இவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் மகளின் காரை விரட்டி சென்று,தொல்லை கொடுத்தார். இது…
டில்லி டில்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் தலைவர் உட்பட 3 பதவிகளை ஆர் எஸ் எஸ் மாணவர் அணி இழந்துள்ளது. டில்லி பல்கலைக்கழக மாணவர் சங்க…
டில்லி மத்திய அரசு ஜி எஸ் டி வரி விகிதங்களை அடிக்கடி மாற்றி அமைப்பதால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய அஞ்சுகின்றனர் என ஹுண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜி…
மும்பை பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸுக்கு அவரது முன்னாள் இணைவி தன்னை கொடுமைப்படுத்தியதற்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி தர வேண்டும் என வழக்கு தொடுத்துள்ளார்.…
குமிர்பூர், ஐதராபாத்தில் கடந்த சனிக்கிழமை காணாமல் போன மாணவி சாந்தினி ஜெயின், தனது உடன் படித்து வந்த பால்ய நண்பரால் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. காதல்…
லக்னோ உத்திரப் பிரதேச விவசாயி ஒருவரின் விவசாயக்கடன் ரூ. 1.5 லட்சத்தில் ரூ.10 தள்ளுபடி செய்வதாக அரசு அறிவித்துள்ளது. உ பி மாநிலத்தை ஆளும் பா ஜ…
கவுகாத்தி அசாம் மாநிலத்தில் கடும் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு பதஞ்சலி நிறுவனம் காலவதியான உணவுப் பொருட்களை வழங்கி உள்ளது. அசாம் மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி…
டில்லி விவாகரத்து வழக்குகளில் தற்போதுள்ள ஆறு மாத அவகாசம் தேவையில்லை என உச்ச நீதி மன்றம் கருத்து கூறி உள்ளது விவாகரத்து கோரும் தம்பதியினருக்கு இந்து திருமண…
பெங்களூர்: தமிழகத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிலா நீக்கம், மற்றும் டிடிவி தினகரனின் பொதுக்குழுவுக்கு எதிரான அறிவிப்பு போன்ற பரபரப்பான அரசியல்…
ஐதராபாத் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஒன்று முதல் 12 வகுப்பு வரை தெலுங்கு மொழி கட்டாயமாகப்பட்டதாக அறிவித்துள்ளார். கர்னாடகா மாநிலத்தில் கன்னட மொழியும், கேரள மாநிலத்தில்…