Category: இந்தியா

மும்பை: போலீசாரை தாக்கிய 6 பெண்கள் மீது வழக்கு

தானே: போலீசாரை தாக்கியதாக 6 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் கமர் அலி ஜாஃப்ரி என்பவர் மீது ஓசிவாரா போலீசில் மோசடி வழக்கு பதிவு…

ஆசியான் தலைவர்கள் வருகை: சிவப்பு கம்பளத்தை அகற்றச்சொன்ன குடியரசு தலைவர்

டில்லி, ஆசியான் நாட்டு தலைவர்கள் ராஷ்டிரபதி பவனுக்கு வருகை தருவதையொட்டி, ராஸ்டிரபதி பவனில் சிவப்பு கம்பள வரவேற்பு விரிக்கப்பட்டது. ஆனால், அந்த கார்பெட்டை குடியரசு தலைவர் ராமநாத்…

மகாராஷ்டிரா: பாஜகவுக்கு எதிராக காங்.தலைமையில் 7 கட்சிகள் பிரமாண்ட பேரணி

மும்பை: அடுத்த ஆண்டு நடைபெற்ற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ளும் வகையில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைமையில் 7 கட்சிகளை கொண்ட கூட்டணி உருவாகி உள்ளது. எதிர்…

மும்பையில் மினி பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி

கோலாப்பூர்: மகாராஷ்டிராவில் மினி பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 12 பேர் பரிதாபமாக உயரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமுடன்…

டில்லியில் கடும் பனி மூட்டம்….21 ரெயில்கள் ரத்து

டில்லி: கடுமையான பனி மூட்டம் காரணமாக 21 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,‘‘ டில்லியில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது.…

ம.பி: ரூபாய் நோட்டு அச்சகத்தில் திருடிய அதிகாரி சிக்கினார்

போபால்: மத்திய பிரதேசத்தில் பணம் அச்சடிக்கும் இடத்தில் ரூ.500 கட்டுகளை திருடி சென்ற அதிகாரி சிக்கினார். மத்திய பிரதேசம் திவாஸ் மாவட்டத்தில் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும்…

உ.பி.யில் நடந்த வி.ஹெச்.பி பேரணியில் வன்முறை….வாலிபர் பலி

லக்னோ: உ.பி. மாநிலத்தில் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பை சேர்ந்தவர்கள் காஸ்காஞ்சில் மற்றொரு பிரிவினர் வாழும் பகுதியின் வழியாக…

பஞ்சாப்: குடியரசு தின விழாவில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை

லூதியானா: குடியரசு தின விழாவின் போது துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார். பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் ஜக்ரோன் நகர அரசு பள்ளியில் குடியரசு…

அரசியல், மத வெறுப்புக்கு இடமளிக்க கூடாது….கேரளா ஆளுநர் சதாசிவம்

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் திருவனந்தபுரம் சென்ட்ரல் விளையாட்டரங்கத்தில் நடந்த குடியரசு தின விழாவில் ஆளுனர் சதாசிவம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர்…

குஜராத் விவசாயிகளை வஞ்சிக்கும் பாஜக….தேர்தல் நடக்கும் ம.பி.க்கு நர்மதா நீர் தாரைவார்ப்பு

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் சாகுபடிக்கு வரும் மார்ச் 15ம் தேதி முதல் நர்மதா ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்க முடியாது என்று அம்மாநில பாஜக அரசு தெரிவித்துள்ளது.…