Category: இந்தியா

பட்ஜெட்: வேளாண் பொருள் விலை நிர்ணயத்தில் மோசடி அறிவிப்பு….விவசாய சங்கம் குற்றச்சாட்டு

சண்டிகர்: வேளாண் உற்பத்தி பொருள் விலை நிர்ணயத்தில் மோசடியான அறிவிப்புகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று பாரதீய கிசான் சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். பட்ஜெட் குறித்து பாரதீய கிசான்…

தலித் பேராசிரியரை விமர்சித்த ஏபிவிபி மாணவர் தலைவர் நீக்கம்…. பல்கலைக்கழகம் நடவடிக்கை

ஐதராபாத்: தலித் பேராசிரியரை பேஸ்புக்கில் தரக்குறைவாக விமர்சித்த ஏபிவிபி மாணவர் தலைவர் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஐதாராபாத் பல்கலைக்கழக பொருளாதார பிரிவு பேராசிரியர் லட்சுமி நாராயணா. வரலாற்றுத்…

மோடி தலைமையில் பாஜக எம்.பி.க்கள் ஆலோசனை

டில்லி: நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் பட்ஜெட் குறித்தும், ராஜஸ்தான்…

டில்லி: சோனியா தலைமையில் எதிர்கட்சிகள் ஆலோசனை

டில்லி: சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் டில்லியில் நடந்து வருகிறது. நாடாளுமன்ற நூலக அரங்கில் சோனியா காந்தி தலைமையில் எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடந்து…

பாஜக ஆட்சிக்கு ஒரு வருடம் மட்டுமே இருப்பது நமது அதிர்ஷ்டம்…. பட்ஜெட் குறித்து ராகுல்காந்தி கருத்து

டில்லி: மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் குறித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘‘விவசாயிகள்,…

2020ல் விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாவது எப்படி?…. மன்மோகன் சிங்

டில்லி: மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை விமர்சனம் செய்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்…

கேரளா நடிகைக்கு ரெயிலில் பாலியல் தொந்தரவு…..தமிழகத்தை சேர்ந்தவர் கைது

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்ம் நீலேஸ்வரத்தை சேர்ந்த நடிகை சனுஷா என்பவர் தமிழில் வினயன் இயக்கிய ‘நாளை நமதே’ படத்தில் நடித்தார். மிஸ்டர் மருமகன் என்ற…

பாஜக.வை ராஜஸ்தான் மக்கள் நிராகரித்துள்ளனர்….ராகுல்காந்தி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர், ஆல்வார் லோக்சபா தொகுதிகளுக்கும், மண்டல் கர்க் சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இங்கு பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இந்த 3…

குழந்தைகளை பலாத்காரம் செய்தால் மரணதண்டனையா? : எதிர்க்கும் மத்திய அரசு

டில்லி குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரணதண்டனை என்பது தவறு என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நாடெங்கும் குழந்தைகள் மீது பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது.…

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு தனி மாநிலம் : காஷ்மிர் முதல்வர் எதிர்ப்பு!

ஸ்ரீநகர் இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் தனி மாநிலம் அமைக்க கோரிய இஸ்லாமிய அமைப்பின் தலைவர் கருத்தை ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முஃப்தி எதிர்த்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநில…