Category: இந்தியா

கேரளா : பிரபல நடனக் கலைஞர் மேடையில் ஆடும் போது மரணம்

திருச்சூர் பிரபல நடனக்கலைஞரும் நடிகருமான கலாமண்டலம் கீதானந்தன் மேடையில் ஆடிக் கொண்டிருக்கும் போது மரணம் அடைந்தார். கேரளாவின் பாரம்பரிய நடனக் கலைகளில் ஒன்று ஒட்டன்துள்ளல் ஆகும். இந்த…

ஏர் இந்தியாவின் 49% பங்குகளுக்கு போட்டியிடும் வெளிநாட்டு நிறுவனம்

டில்லி வெளிநாட்டு நிறுவனம் ஒன்று ஏர் இந்தியாவின் 49% பங்குகளை வாங்க தயாராக உள்ளதாக விமானப் பயணத்துறை செயலர் தெரிவித்துள்ளார். இந்திய அரசின் நிறுவனமான ஏர் இந்தியா…

யுனெஸ்கோ இசைநகரங்கள் பட்டியலில் சென்னை: குடியரசு தலைவரின் நாடாளுமன்ற உரையில் தகவல்

டில்லி: 2018ம் ஆண்டின் பாராளுமன்ற முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது முதல் உரையின் மூலம் தொடங்கி வைத்தார்.…

‘ஆதார்’ ஏழை மக்களின் உரிமையை பாதுகாத்துள்ளது: ஜனாதிபதி உரை

டில்லி: பாராளுமன்றத்தில் இன்று ஜனாதிபதி ஆற்றிய உரையில் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆதார் திட்டத்தின் காரணமாகவே ஏழை, நடுத்தர மக்களை அரசு பாதுகாத்தது என்று குடியரசு…

அனைவருக்கும் வீடு: பாராளுமன்ற உரையில் குடியரசு தலைவர் தகவல்

டில்லி, இந்த (2018) ஆண்டின் பாராளுமன்ற முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். ராம்நாத் கோவிந்த், குடியரசு தலைவரான…

15 நொடிகளில் இஸ்லாமியத் தலைவர் கொல்லப்படுவார் : ஆர் எஸ் எஸ் தலைவர் எச்சரிக்கை

டில்லி ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் இஸ்லாமியத் தலைவர் ஓவைசிக்கு பதிலடி கொடுக்க நினைத்தால் அவர் 15 நொடிகள் கூட உயிருடன் இருக்க மாட்டார் என ஆர் எஸ்…

பாஜக அரசின் கடைசி பட்ஜெட்டில் வரிச்சலுகை இருக்கும் : சசி தரூர் எதிர்பார்ப்பு

ஜெய்ப்பூர் தற்போதைய பாஜக அரசின் கடைசி நிதிநிலை அறிக்கையில் வரிச்சலுகை, முதலீடுகளுக்கு சலுகைகள் ஆகியவை இருக்கக் கூடும் என சசிதரூர் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த…

பகோடா விற்பது வேலைவாய்ப்பு என்றால் பிச்சை எடுப்பதும் அப்படியே : ப சிதம்பரம்

டில்லி முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் வேலை வாய்ப்பை உருவாக்காத மத்திய அரசை தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடி உள்ளார். சமீபத்தில் பிரதமர் மோடி…

உலகின் உயர்ந்த ஆண்… உலகின் குள்ளமான பெண் சந்திப்பு

உலகின் குள்ளமான பெண்ணான இந்தியாவை சேர்ந்த ஜோதி, துருக்கியை சேர்ந்த உலகின் உயர்ந்த மனிதனை சந்தித்து பேசி மகிழ்ந்தனர். எகிப்து நாடு, தனது நாட்டில் சுற்றுலா துறையை…

பணம் செலுத்தி சிறையில் வசித்த அதிசய மலேசியன் பயணிகள் !

சங்காரெட்டி, தெலுங்கானா சிறை வாசம் பற்றி தெரிந்துக் கொள்ள இரு மலேசிய சுற்றுலாப் பயணிகள் பணம் கொடுத்து சிறையில் வசிக்கின்றனர். தெலுங்கானா மாவட்டத்தில் 1796 ஆம் வருடம்…