Category: இந்தியா

ஐ.ஐ.டி.களில் வளாக வேலைவாய்ப்பு வீழ்ச்சி: பணமதிப்பிழக்கம் காரணம் ?

இந்த வருடம் ஐ.ஐ.டி யிலிருந்து பட்டம் பெற்று தேர்ச்சி பெறும் மூன்றில் ஒரு பொறியியல் மாணவருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் திறமைவாய்ந்த…

கடத்தல் ஆசாமிகளை துப்பாக்கியால் சுட்டு கொழுந்தனை மீட்ட வீராங்கணை

டெல்லி: டெல்லி பல்கலைக்கழக மாணவர் ஆசிப் (வயது 21) என்பவரை முகமது ரபி, ஆகாஷ் ஆகியோர் காரில் கடத்தி சென்றனர். ரூ.25 ஆயிரம் பணம் கொடுத்தால் தான்…

அசாம் விபத்தில் சிக்கிய விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

கவுகாத்தி: அசாம் மாநிலம் தேஜ்பூர் விமானப்படை தளத்தில் இருந்து சுகோய் -30 ரக போர் விமானம் 2 விமானிகளுடன் கடந்த 23–ம் தேதி காலை 10.30 மணிக்கு…

பதற்றத்தையும் மீறி ராணுவ எழுத்து தேர்வுக்கு குவிந்த காஷ்மீர் இளைஞர்கள்

டெல்லி: ஹிஜ்புல் முஜைகிதீன் பயங்கரவாதி சப்ஜர் பத் கொல்லப்பட்டதை தொடர்ந்து பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் காஷ்மீரை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ராணுவ பணிக்கான…

மகாராஷ்டிராவில் பன்றி காய்ச்சலுக்கு 221 பேர் பலி!!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பன்றி காய்ச்சல் நோய்க்கு இந்த ஆண்டில் மட்டும் 221 பேர் இறந்துள்ளனர். புனேயில் மட்டும் நான்கில் ஒரு பங்கு பேர் இறந்துள்ளனர் என்று…

பீஃப் தடை, டிமானிடைசேசன், தேர்தல் வெற்றி/தோல்வி

நெட்டிசன்: நியாண்டர் செல்வன் (Neander Selvan) அவர்களது முகநூல் பதிவு: டி-மானிடைசேசன் ஏன் உபி தேர்தலில் எதிரொலிக்கவில்லை? ஏனெனில் அந்த பிரச்சனை இருந்த ஓரிரு மாதம் மக்கள்…

பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் முதல் திருநங்கை!! கேரளாவுக்கு பெருமை

திருவனந்தபுரம்: சாரா ஷீக்கா என்ற திருநங்கை கேரளா மாநிலம் திருவனந்தபுரம் டெக்னோ பூங்காவில் உள்ள எம்என்சி நிறுவனமான பிரபல யுஎஸ்டி குளோபலில் மனித வள பிரிவு நிர்வாகியாக…

கிட்னி மோசடி கும்பலை பிடிக்க உதவிய எம்பிஏ மாணவர்!! டெல்லியில் அதிர்ச்சி

டெல்லி: கடந்த இரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள பத்ரா மருத்துவமனையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி கிட்னி மோசடி நடந்திருப்பதை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக 4…

பத்திரிக்கையாளர் அர்னாப் மீது மான நஷ்ட வழக்கு!! எம்.பி சசிதரூர் தொடர்ந்தார்

டெல்லி: பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வமி சார்பில் ரிபப்ளிக் டிவி தொடங்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் தொகுதி எம்.பி சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் குறித்த…

சீக்கியர்களும், இந்துக்களும் இணைந்து கட்டிய மசூதி!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள காலிப் ரன் சிங் வால் என்ற கிராமம் சீக்கியர்களும், இந்து க்களும் அதிகம் நிறைந்த பகுதியாகும். இங்கு முஸ்லிம்களும் வசிக்கின்றனர். தற்போது ரம்ஜான்…