Category: இந்தியா

பத்மாவத் : கடும் வன்முறையால் தியேட்டர் உரிமையாளர்கள் பின் வாங்கல்

டில்லி பத்மாவத் இந்தித் திரைப்படம் வெளியாவதை ஒட்டி நேற்று வட இந்தியா எங்கும் வன்முறை வெடித்துள்ளது. சித்தூர் அரசி பத்மாவதியின் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தித்…

குடியரசு தினத்தில் பெண் மனித குண்டா?  பாதுகாப்பு தீவிரம்

ஸ்ரீநகர் வரும் குடியரசு தினத்தன்று ஒரு பெண் மனித குண்டாகி தற்கொலை தாக்குதல் நடத்தலாம் என வந்த எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. உளவுத் துறை…

அசாம் போலிசார் அட்டூழியம் : விரைவில் நடவடிக்கை என அதிகாரி உறுதி

கவுகாத்தி குளிர்ந்த நீரைப் பீய்ச்சி அடித்து ஒருவரைக் கொன்ற அசாம் போலிசார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரி உறுதி அளித்துள்ளார். கர்னாடகா மாநிலத்தின்…

பத்மாவத் பட விவகாரம்: குழந்தைகள் பேருந்து மீது குண்டர்கள் தாக்குதல்

டில்லி: பத்மாவத் படத்திற்கு எதிராக போராடிவரும் கர்னி சேனா அமைப்பின் குண்டர்கள், குழந்தைகள் பயணித்த பள்ளி பேருந்து மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சி அலையை…

சுவிட்சர்லாந்தில் இருந்து எவ்வளவு கருப்பு பணத்தை கொண்டு வந்தீர்கள்?: மோடிக்கு ராகுல் கேள்வி

டில்லி: சுவிட்சர்லாந்தில் இருந்து எவ்வளவு கருப்பு பணத்தை கொண்டு வந்தீர்கள் என்று பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் 48-வது…

அமர்நாத் யாத்ரிகர்களை காப்பாற்றிய இஸ்லாமிய ஓட்டுனருக்கு அரசு விருது

டில்லி கடந்த வருடம் அமர்நாத் யாத்ரிகர்கள் மீது நடந்த தீவிரவாத தாக்குதலின் போது பயணிகளைக் காப்பாற்றிய இஸ்லாமிய ஓட்டுனருக்கு இந்தியாவின் 2 ஆவது உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.…

ஜியோ ஆதிக்கம் : 50000 பேர் பணி இழக்கும் அபாயம்

மும்பை ரிலையன்ஸ் ஜியோவின் ஆதிக்கம் தொலை தொடர்புத்துறையில் அதிகரிப்பதால் மற்ற நிறுவனங்களில் 50000 பேர் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக இந்தியாவில் பணி இழப்பு அதிகரித்து…

சிபிஐக்கு எதிராக மேல் முறையீடு செய்யப் போகும் லாலுவின் மகன்

பாட்னா முன்னாள் பீகார் முதல்வர் லாலுவை குற்றவாளி என அறிவித்துள்ள சிபிஐ யின் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்போவதாக அவர் மகன் தேஜஸ்வி கூறி உள்ளார்.…

போராடும் ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லை : ம. பி. அரசு மிரட்டல்

போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் சம்பள உயர்வு கேட்டு மொட்டை அடித்துப் போராட்டம் நடத்தும் ஒப்பந்த ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மத்தியப்…

தலைமை தேர்தல் ஆணையர் பொய் சொல்கிறார் :  ஆம் ஆத்மி கட்சி

டில்லி தலைமை தேர்தல் ஆணையர் பொய்த் தகவல்களை கூறுவதாக ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் 20 டில்லி சட்டப்பேரவையின் 20 ஆம் ஆத்மி உறுப்பினர்களை பதவி…