Category: இந்தியா

  ஸ்ரீதேவியின் உடலுக்கு எம்பாமிங்.. இரவு சிறப்பு விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்படும்

நடிகை ஸ்ரீதேவியில் உடல் இன்று இரவு சிறப்பு விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் நேற்று மரணமடைந்தார். அவருக்கு…

புதுச்சேரியில் ஆட்சியாளர்கள் இந்த மண்ணுக்கு அநீதி இழைக்கிறார்கள்!’ – மோடி

புதுச்சேரியில் ஆட்சியாளர்கள் இந்த மண்ணுக்கு அநீதி இழைக்கிறார்கள் என்று பிரதமர் மோடி காட்டமாகத் தெரிவித்துள்ளார். புதுச்சேரி வந்த பிரதமர் மோடி, பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர்,…

ஸ்ரீதேவி மறைவுக்கு பிரதமர், குடியரசுத்தலைவர் இரங்கல்

நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள கணவர்…

பாஜக தலைவர் கார் மோதி 9 மாணவர்கள் பலி!

பீகார்: பா.ஜ.க. தலைவரின் கார் மோதி 9 மாணவர்கள் பலியான சம்பவம் பீகார் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் முஷாபர்பூர் மாவட்டத்தில் பள்ளி முடிந்து…

ஸ்ரீதேவி எடுத்துக்கொண்ட கடைசி புகைப்படம்

துபாய்: பிரபல நடிகை ஸ்ரீதவி நேற்றுகாலமானார். துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற குடும்பத்துடன் சென்ற அவர், நேற்று இரவு 11 மணி அளவில் மாரடைப்பால்…

விசாகப்பட்டிணம்: தீயில் கருகி மீன்பிடி படகு நாசம்

விசாகப்பட்டிணம்: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதில் இன்று ஒரு மீன்பிடி படகு திடீரென தீ பிடித்து எரிந்தது. உடன்…

600 ரெயில் நிலைய வடிவமைப்பு போட்டியில் பங்கேற்க அழைப்பு

டில்லி: நாட்டில் உள்ள 600 ரெயில் நிலையங்களை மறு சீரமைப்பு மேற்கொள்வதற்கான வடிவமைப்பு போட்டியை ரெயில்வே அறிவித்துள்ளது. இந்திய ரெயில் நிலைய மேம்பாட்டு கழகமும் (ஐஆர்எஸ்டிசி) ஸ்ரீஜன்…

மல்லையாவை விட அதிகமாக வங்கி மோசடி செய்துவிட்டு பிரதமர் மோடியுடன் சுற்றுபவர் யார் தெரியுமா?

நீரவ் மோடி, விஜய் மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி என நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் கடன்வாங்கி, மோசடி செய்து தப்பியோடிவர்களின் பட்டியல் நீண்டு வருகிறது. ஆனால்…

அடுத்து ஓரியன்டல் வங்கி.. ரூ. 360 கோடி மோசடி

டில்லி : ஓரியன்டல் வங்கியில் ரூ. 360 கோடி மோசடி செய்யப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நீரவ்…

மேகாலயாவில் பயங்கரவாத அமைப்பு தலைவன் சுட்டுக் கொலை

சில்லோங்: மேகாலயாவில் தேடப்பட்டு வந்த பயங்கரவாத அமைப்பின் தலைவர் சோஹான் டி. ஷிரா போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். காரோ தேசிய விடுதலைப் படை (ஜிஎன்எல்ஏ) தலைவராக சோஹான்…