Category: இந்தியா

திரிபுரா, நாகாலாந்தில் பாஜக முன்னிலை….மேகாலயாவில் மீண்டும் காங்கிரஸ்

டில்லி: நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. திரிபுராவில் பாஜக.வும், நாகாலாந்தில் பாஜக கூட்டணியும் முன்னிலையில் உள்ளது. மேகாலயாவில் காங்கிரஸ்…

ஆந்திராவில் 84 தமிழர்கள் விடுதலை

ஐதராபாத்: ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்றதாக கைது செய்யப்பட்ட 84 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டனர். திருப்பதி அருகே ஆஞ்சனேயபுரத்தில் லாரியில் சென்ற 84 தமிழர்களை செம்மரம் வெட்டச்…

பழங்குடி இன வாலிபர் குடும்பத்துக்கு பினராய் விஜயன் நேரில் ஆறுதல்

திருவனந்தபுரம்: அடித்துக் கொலை செய்யப்பட்ட பழங்குடியின வாலிபர் மதுவின் வீட்டுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் இன்று சென்றார். மதுவின் தாய், சகோதரிகள், உறவினர்களிடம் மதுவின் மரணத்துக்கு…

உலகிலேயே அதிக பெண்கள் கூடும் கேரளா பொங்கல் திருவிழா…30 லட்சம் பேர் குவிந்தனர்

திருவனந்தபுரம்; கேரளாவில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பொங்கல் திருவிழாவில் 30 லட்சம் பெண்கள் கலந்தகொண்டனர். கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருவிழா…

ஆடிட்டர்களை ஒழுங்குப்படுத்த புதிய அமைப்பு உருவாக்கம்….மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டில்லி: விஜய் மல்லையாவை தொடர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,700 கோடியை நிரவ் மோடி சுருட்டிக் கொண்டு வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து ரூ. 100…

தலாய்லாமா விழாவில் பங்கேற்க அரசு அதிகாரிகளுக்கு திடீர் தடை….மத்திய அரசு

டில்லி: புத்த மத தலைவர் தலாய்லாமா இந்தியா வந்து 60 ஆண்டுகள் முடிந்துவிட்டது. இதை முன்னிட்டு மார்ச் இறுதி மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில் சில விழாக்களுக்கு ஏற்பாடு…

கேரளாவில் கோடை வெயில் சுட்டெரிக்கும்….வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் இந்த ஆண்டு கோடை வெயில் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக மார்ச் முதல் மே மாதம் வரை…

சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோருக்கு சிறை தண்டனை

ஐதராபாத் பதினெட்டு வயது நிரம்பாத தங்கள் குழந்தைகளை வாகனம் ஓட்ட அனுமதித்தற்காக 10 பெற்றோர்களுக்கு ஐதராபாத் நீதிமன்றம் சிறைதண்டனை விதித்துள்ளது. 18 வயதுக்குட்பட சிறுவர்கள்/சிறுமியர்கள் வாகனம் ஓட்டுவது…

அதானி குழுமத்துக்கு 1552 ஹெக்டேர் வன நிலம் ஒதுக்கீடு

முந்திரா துறைமுகம் அதானி குழுமத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் முந்திரா துறைமுக விரிவாக்கத்துக்காக 1552.81 ஹெக்டேர் வனப் பகுதியை அரசு அளிக்கிறது. முந்திரா துறைமுகம் “அதானி துறைமுகம் மற்றும்…

காவிரி மேலாண்மை வாரியம்: கர்நாடகாவில் 7-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்

பெங்களூரு: காவிரி வழக்கின் தீர்ப்பு குறித்து விவாதிக்க வரும் 7ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு கர்நாடக அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழக அரசு கடந்த 22ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்…