Category: இந்தியா

வங்கி மோசடிகளால் நேர்மையான மக்கள் பாதிப்பு : ஜனாதிபதி கருத்து

டில்லி வங்கிகளில் நடைபெறும் கடன் மோசடிகளால் நேர்மையான பொதுமக்கள் பாதிப்பு அடைகின்றனர் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறி உள்ளார். டில்லியில் நேற்று பெண்கள் விழா ஒன்று…

அமைச்சர் அந்தஸ்து பெற்ற சாமியார்கள் : ராகுல் காந்தி டிவீட்!

டில்லி மத்தியப் பிரதேச மாநில முதல்வர் 5 சாமியார்களுக்கு அமைச்சர் அந்தஸ்து வழங்கியதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தை ஆளும் பாஜக முதல்வர்…

கேரளா : இந்தியாவின் முதல் “ஐபிஎஸ்” உதவி ஆய்வாளர்

திருவனந்தபுரம் இந்திய வரலாற்றில் முதன் முறையாக ஒரு ஐ பி எஸ் அதிகாரி காவல்நிலைய உதவி ஆய்வாளராக பொறுப்பு ஏற்றுள்ளார், ஐபிஎஸ் அதிகாரிகளாக தேர்வு பெற்றவர்கள் நேரடியாக…

கொல்கத்தா: பென்சன் பெறுவதற்காக இறந்த தாய் உடலை 3 ஆண்டு பாதுகாத்த மகன் கைது

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா எஸ்என் சட்டர்ஜி சாலையில் வசித்து வருபவர் சுபாபிரதா மஜூம்தார் (வயது 47). லெதர் டெக்னாலஜி படித்துள்ளார். இவரது தயார் பினா மஜூம்தார்.…

இந்தியாவில் தயாராகும் 3டி தொழில்நுட்ப செயற்கை உடல் உறுப்புகள்

டில்லி: விபத்து மற்றும் பிறவி ஊனத்தை மறைக்கும் வகையிலும், அவர்களும் மற்றவர்களை போல் இயல்பான தோற்றம் அளிக்கும் வகையில் செயற்கை உடல் உறுப்புகள் பொருத்திக் கொள்ளும் வழக்கம்…

மும்பை: வெளிநாடு தப்ப முயன்ற ஐசிஐசிஐ சிஇஓ உறவினர் கைது…சிபிஐ விசாரணை

மும்பை: வீடியோகான் முறைகேட்டுவழக்கில் ஐசிஐசிஐ சிஇஒ உறவினர் ராஜீவ் கொச்சாரை சிபிஐ கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. ஐசிஐசிஐ சிஇஒ சாந்தா கொச்சார் வீடியோகான் குழுமத்துக்கு ரூ.3,250…

வாக்கு எந்திரத்தில் பாஜக முறைகேடு செய்தது உண்மைதான்.. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளிவந்த மோசடி

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சில தேர்தல்களில், வாக்களிக்கும் எந்திரத்தில் பா.ஜ.க., முறைகேடு செய்திருப்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது. தேர்தலில் எந்த வேட்பாளருக்கு…

அருண்ஜெட்லிக்கு சிறுநீரக பாதிப்பு….வீட்டிலேயே தீவிர சிகிச்சை

டில்லி: மத்திய நிதியமைச்சர் சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து இன்று டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘சிறுநீரகம் சார்ந்த பிரச்னை மற்றும்…

ராஜ்யசபாவில் தெலுங்கு தேச எம்.பி.க்கள் உள்ளிருப்பு போராட்டம்

டில்லி: ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்கு தேச எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் இன்றும் 2 அவைகளும்…

பிஎன்பி முறைகேட்டில் ஆர்பிஐ அதிகாரிகள் 3 பேரிடம் சிபிஐ விசாரணை

டில்லி: பஞ்சாப் நேஷ்னல் வங்கி (பிஎன்பி) முறைகேட்டில் ஆர்பிஐ அதிகாரிகள் 3 பேரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி…