ராணுவம் – பயங்கரவாதிகள் இடையே விடிய விடிய துப்பாக்கிச் சண்டை!
ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினர் வந்த வாகனத்தை வழி மறித்து, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக விடிய…
ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினர் வந்த வாகனத்தை வழி மறித்து, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக விடிய…
டில்லி, சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது. கடந்த 24ந்தேதி சிபிஎஸ்சி பிளஸ்2 தேர்வு முடிவு வெளியாகும்…
சென்னை: இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது, ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிப்பதற்கான முன்னோட்டம் என கருதப்படுகிறது. இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை…
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்பட 5 பேர் பயணம் செய்த ஹெலிகாப்டர் நேற்று மதியம் 80 அடி உயரத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து…
லக்னோ: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க இருந்த முஷார் என்ற தலித் மக்களை சோப்பு, ஷாம்பு, சென்ட் கொடுத்து அதிகாரிகள் சுத்தமாகச் சொல்லிய விவகாரம் பெரும்…
திருவனந்தபுரம்: மாடு, எருமைகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதற்கு கேரளா மாநிலத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. அங்கு ஆளும் இடதுசாரி ஜனநாயக…
கண்ணூர்: கேரள முதல்வர் பினராய் விஜயன் இரும்பு மனிதர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். தீவிர கம்யூனிஸவாதியான அவர் தைரியமாகவும், வீரமாகவும் செயல்படக் கூடியவர் என பலராலும்…
மும்பை: இருட்டில் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகில் பொவாய் என்ற பகுதி உள்ளது.…
டெல்லி: குறைந்தபட்சம் 83 சதவீத இந்திய ஊடக நுகர்வோர் போலி செய்திகள் பரவுவது குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இதில் 73 சதவீதம் பேர் போலி செய்திக்கும் உண்மை…
பஞ்சாப் மாநில முன்னாள் டி.ஜிபி கே.பி.எஸ் கில் இன்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். கிட்னி செயலிழப்பு காரணமாக அவர் புதுடெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில்…