Category: இந்தியா

சிறுவனை மணந்த இளம் பெண் பெற்றோருடன் தலைமறைவு

கர்னூல் ஆந்திராவில் கர்னூல் அருகே 13 வயது சிறுவனை மணந்த ஒரு 23 வயதுப்பெண் பெற்றோருடன் தலைமறைவாகி உள்ளார். ஆந்திரா மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் உள்ள உப்பரகால்…

ராமர் கோவில் கட்ட நீதிமன்றம் தடை விதித்தால் போராட்டம் : விஸ்வ இந்து பரிஷத்

ஹரித்வார் உச்சநீதிமன்றம் ராமர் கோவில் கட்ட தடை விதித்தால் அதற்காக சட்ட.ம் கொண்டு வர இந்துக்கள் போராடுவார்கள் என விஸ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளது. அயோத்தியில் ராமர்…

விவாகரத்துக்கு பிறகு கணவன் மீது மனைவி புகார் அளிக்கலாம் : உச்சநீதிமன்றம்

டில்லி கணவரை விவாகரத்து செய்த பிறகும் அவர் மீது குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் பெண்கள் புகார் அளிக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை…

ராகுல் காந்தி பிரதமர் ஆகலாம் : சத்ருகன் சின்ஹா அதிரடி

பாட்னா ராகுல் காந்தி பிரதமர் ஆகலாம் என பாஜக பாராளுமன்ற உறுப்பினர் சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார். கர்நாடகா தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.…

புதிய கடன்கள் கொடுப்பதை நிறுத்த தேனா வங்கிக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு

டில்லி தேனா வங்கியை வாடிக்கையாளர்களுக்கு புதிய கடன்கள் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளிலும், தனியார் வங்கிகளிலும் தற்போது வாராக்கடன் அதிகமாகி…

சென்னை : குவைத் ஏர்வேஸ் விமானம் திடீர் ரத்து

சென்னை சென்னையில் இருந்து குவைத் செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து குவைத்துக்கு விமானம் ஒன்று செல்ல இருந்தது.…

பாலியல் பலாத்காரம் : பெண்களுக்கு ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடு : உச்சநீதிமன்றம்

டில்லி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களுக்கு ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது.…

ஐபிஎல் 2018 : பெங்களூரு அணி டில்லி அணியை வென்றது.

டில்லி ஐபிஎல் 2018 லீக் போட்டியில் டில்லி டேர் டெவில்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோற்கடித்தது. நேற்று பெரோஷா கோட்லா மைதானத்தில் ஐபில் 2018…

35 செவிலியர்களுக்கு ‘பிளாரன்ஸ் நைட்டிங்கேல்’ விருது….ஜனாதிபதி வழங்கினார்

டில்லி: சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு மத்திய அரசு சார்பில் ‘பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது’ வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் சர்வதேச செவிலியர் தினமான மே 12-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில்…

30, 31ம் தேதிகளில் வங்கிகள் ஸ்டிரைக்

டில்லி: ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இது குறித்து அனைத்திந்திய வங்கி ஊழியர்கள்…