Category: இந்தியா

3லட்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் ரயில்வே! தனியார் மயத்தை தொடர்ந்து அடுத்த நெருக்கடி

டில்லி: இந்திய ரயில்வேயை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் மோடி அரசு, தற்போது 55 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதை எட்டியுள்ள சுமார் 3…

மாருதி சுசுகி வாகன விற்பனை சென்ற மாதம் கடும் சரிவு

டில்லி மாருதி சுசுகி வாகன விற்பனை கடந்த ஜூலை மாதம் மிகவும் குறைந்துள்ளது. கடந்த 6 மாதங்களாகவே அனைத்து வாகன விற்பனைகளில் சரிவு உண்டாகி வருகிறது. இதனால்…

ரூபாய் தாள்களை அவ்வப்போது மாற்ற வேண்டிய தேவை என்ன?: நீதிமன்றம்

மும்பை: ரூபாய் தாள்களின் வடிவம் மற்றும் அம்சங்களை, குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டிய தேவை என்ன? என்று இந்திய ரிசர்வ் வங்கியிடம் கேள்வி எழுப்பியுள்ளது மும்பை…

தேசிய மருத்துவ கவுன்சில் மசோதாவுக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்தும் இந்திய மருத்துவர்கள் சங்கம்…

டில்லி: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள தேசிய மருத்துவக் கவுன்சில் மசோதாவை எதிர்த்து, அகில இந்திய மருத்துவர்கள் சங்கம் நாடு முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறது. 1956ஆம் ஆண்டு…

ஷொமட்டோ: இஸ்லாமியர் உணவு அளித்ததை ஏற்க மறுத்தவருக்கு போலிஸ் எச்சரிக்கை

ஜபல்பூர் ஷொமட்டோவில் இஸ்லாமியர் உணவு அளித்ததால் ஆர்டரை கேன்சல் செய்த அமித் சுக்லாவுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜபல்பூரை சேர்ந்த அமித் சுக்லா என்பவர் ஷொமட்டோ மூலம்…

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம்: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் டிரம்ப்….!

டில்லி: இந்திய பிரதமர் மோடி விரும்பினால் காஷ்மீர் பிரச்சனையில் தலையிட தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே…

சட்டவிரோத செயல் தடுப்புச் சட்ட மசோதா அபாயகரமானது : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

டில்லி சட்டவிரோத செயல் தடுப்புச் சட்ட மசோதா மிகவும் அபாயமானது என மார்க்சிஸ்ட் கட்சியின் நாளேடு தெரிவித்துள்ளது. சட்டவிரோத செயல் தடுப்பு சட்டம் பாஜக அரசால் திருத்தப்பட்டு…

ஜுலை மாத ஊதியம் கிடைக்காமல் அல்லாடும் பிஎஸ்என்எல்- எம்டிஎன்எல் ஊழியர்கள்

புதுடெல்லி: பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஜுலை மாத ஊதியம் இன்னும் வந்துசேரவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த 2 நிறுவனங்களிலும்…

தங்கள் கட்சிக்கு வாக்களிக்காதவர்களுக்கும் அரசு நன்மை புரிய வேண்டும் : பிரணாப் முகர்ஜி

டில்லி முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்த அரசு தங்கள் கட்சிக்கு வாக்களிக்காத மக்களுக்கும் நன்மை புரிய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.…

அயோத்தி வழக்கில் மத்தியஸ்தர்கள் விசாரணை தொடருமா? உச்ச நீதிமன்றம் இன்று முடிவு

டில்லி: அயோத்தி விவகாரத்தில், உச்சநீதி மன்றம் அமைத்த 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவினர் நேற்று சீலிட்ட கவரில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த…