Category: இந்தியா

இந்தியாவில் தொழில் நடத்துவது எளிதல்ல – தொழில்முனைவோர் புலம்பல்

காஃபி டே நிறுவனர் சித்தார்த்தா மாயமானதைத் தொடர்ந்து, இந்தியாவில் வணிகம் செய்வது அவ்வளவு எளிதல்ல என்பதான கருத்தை தெரிவித்துள்ளனர் சில தொழில் முனைவோர்கள். அவர்கள் கூறுவதாவது; வணிகத்தில்…

கும்பல் கொலைக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் சட்ட மசோதா தாக்கல்

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் நேற்று கும்பல் கொலைக்கு எதிரான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமீபகாலமாக நாடெங்கும் கும்பலால் கொல்லப்படுவார் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக…

ஜெகன்மோகன் ரெட்டியின் முடக்கப்பட்ட ரூ.746 கோடி சொத்துக்கள் விடுவிப்பு! தீர்ப்பாயம் உத்தரவு

டில்லி: ஆந்திர முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்துக்களை அமலாக்கத் துறை ஏற்கனவே முடக்கியிருந்த நிலையில், தற்போது, அவை விடுவிக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக ரூ.746 கோடி…

உன்னாவ் பாதிக்கப்பட்ட பெண்ணின் கடிதம் ஏன் தன்னிடம் காண்பிக்கவில்லை! ரஞ்சன்கோகாய் கோபம்

டில்லி: உன்னாவ் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண், தற்போது விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி வரும் நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, கடந்த 10ந்தேதி, தனது உயிருக்கு ஆபத்து…

கர்நாடக சட்டமன்ற சபாநாயகராக பொறுப்பேற்றார் விஷ்வேஸ்வர் ஹெக்டே!

பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற சபாநாயகராக விஷ்வேஸ்வர் ஹெக்டே காகெரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜக மூத்த உறுப்பினர் போபையா தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது, விஷ்வேஸ்வர்…

இந்திய ஐஐடி கல்வி நிறுவனங்கள் – 2 ஆண்டுகளில் இடைநின்றோர் 2400 மாணாக்கர்கள்!

புதுடெல்லி: நாடு முழுவதிலுமுள்ள 23 ஐஐடி -களிலிருந்து கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 2,400 மாணாக்கர்கள் படிப்பை பாதியிலேயே கைவிட்டுள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன. இதுதொடர்பாக…

உன்னாவ் பலாத்கார வழக்கு: பாஜக எம்எல்ஏ செங்கார் உள்பட 10பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு

டில்லி: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும், உ.பி. மாநிலம் உன்னாவ் பாலியல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ள நிலையில், பாலியல் குற்றவாளியான பாஜக எம்எல்ஏ குல்தீப்…

செப்.15: ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு தேதி அறிவிப்பு!

டில்லி: மாநில மொழிகளில் நடத்தாமல், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தபால்துறை பணிகளுக் கான தேர்வு நடத்தப்பட்டது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த தேர்வை…

92 சதவீத டீனேஜர்ஸ் செல்போனில் ஆபாசப் படம் பார்க்கின்றனர்…! யுனிசெப் அதிர்ச்சி தகவல்

சென்னை: டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சி தற்போது சிறுவர் முதல் பெரியோர்கள் வரை அனைவரிடமும் செல்போன் இல்லாத நிலையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இந்த செல்போன்களால், தேவை யற்ற…

கோவா துணை சபாநாயகர் போர்ச்சுகீசிய குடியுரிமை பெற்றவர் 

பஞ்சிம் கோவாவின் துணை சபாநாயகர் இசிதோர் பெர்னாண்டஸ் போர்ச்சுகீசிய குடியுரிமை பெற்றவர் ஆவார். கோவாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவின் தேசிய தலைவரும் தற்போதைய…