Category: இந்தியா

நிதிப்பற்றாக்குறையால் பள்ளிக் கல்விக்கான நிதியில் ரூ.3000 கோடியை குறைக்க மத்திய அரசு முடிவு

டில்லி தற்போது அரசில் கடும் நிதிப்பற்றாக்குறை நிலவுவதால் பள்ளிக்கல்விக்கான இந்த ஆண்டு ஒதுக்கீட்டு நிதியில் ரூ.3000 கோடி குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது…

குடியுரிமை சட்ட திருத்த மசோதா! திரையுலக பிரபலங்கள் பிசிஸ்ரீராம், சித்தார்த் கடும் கண்டனம்

சென்னை: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழக திரையுலக பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பிரபல நடிகர் சித்தார், தேசிய விருது…

தவறான முடிவு எடுக்க நாம் பாகிஸ்தானியர் இல்லை : குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து நோபல் பரிசு பெற்ற இந்தியர் கருத்து

டில்லி ராயல் சொசைட்டியின் தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார் நோபல் பரிசு பெற்றவரும் ராயல்…

கொலீஜியம் பரிந்துரைத்த ஆறு மாதங்களில் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி உயர்நீதிமன்றங்களில் 410 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதால் கொலீஜியம் பரிந்துரைத்த 6 மாதங்களுக்குள் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் எஅன் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள…

எஸ்.பி.ஐ மூலம் தேர்தல் நிதி பத்திரங்கள் வெளியிட தடையில்லை: நிர்மலா சீதாராமன்

பாரத ஸ்டேட் வங்கி மூலம் தேர்தல் நிதி பத்திரங்கள் வெளியிட இந்திய ரிசா்வ் வங்கி ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அரசியல்…

நாடாளுமன்ற அவையில் காகித கிழிப்பு மக்களிடம் தவறான கருத்தை பதிய செய்யும்: வெங்கய்ய நாயுடு கருத்து

அவையில் காகிதத்தை கிழித்து எறிவது உங்கள் கோபத்தை வெளிக்காட்டுவது, மக்களிடம் தவறான கருத்தை உங்கள் மீது ஏற்படுத்தலாம் என நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய…

மாநிலங்களவையில் நிறைவேறுமா குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: பாஜகவுக்கு எதிராக கட்சிகளை திரட்ட காங்கிரஸ் தீவிரம்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், கூட்டணி கட்சிகள் மற்றும் இதர கட்சிகளை பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க வைக்க காங்கிரஸ் கடுமையாக…

குடியுரிமை திருத்த மசோதாவினால் வடகிழக்கில் கொதிப்பு; திரிபுராவில் 48 மணிநேர இணைய தடை

திரிபுரா: மக்களவை நிறைவேற்றிய குடியுரிமை (திருத்த) மசோதாவுக்கு எதிரான போராட்டங்களை அடுத்து திரிபுரா நிர்வாகம் இணைய சேவையை 48 மணி நேரம் நிறுத்தியுள்ளது. “மனு மற்றும் காஞ்சன்பூர்…

இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே பிரதமரின் இலக்கு: நிதின் கட்காரி

இந்தியாவை 5 டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரமாக மாற்றுவதே பிரதமரின் இலக்கு என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். பெங்களூரு சா்வதேச மாநாட்டு அரங்கில்…

புதிய குடியுரிமை சட்டம் குறித்து தெளிவில்லாமல் அமெரிக்கா பேசுகிறது: இந்திய உள்துறை அமைச்சகம்

புதிய குடியுரிமை சட்டம் குறித்த தெளிவான சிந்தனை இல்லாமல் தெளிவில்லாமல் சர்தவேசத மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் பேசுவதாக இந்திய உள்துறை அமைச்சகம் வேதனை தெரிவித்துள்ளது. இந்தியாவில்…