Category: இந்தியா

தண்ணீர் தரத்தில் உலகளவில் இந்தியாவிற்கு கிடைத்தது 120வது இடம்!

புதுடெல்லி: தண்ணீரின் தரம் குறித்து உலகின் 122 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவுக்கு 120வது இடம் கிடைத்துள்ளது. அந்த ஆய்வை நடத்தியது நிதி ஆயோக் அமைப்பு. தனது…

ஐதராபாத் என்கவுன்ட்டர் சம்பவம் – ஆந்திர முதல்வரின் நிலை என்ன?

ஐதராபாத்: தெலுங்கானா தலைநகரில் நடைபெற்ற என்கவுன்ட்டர் நிகழ்வை வரவேற்றுள்ள ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறையினரையும் கண்டறிய வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார். கால்நடை…

பாலியல் குற்றவாளிகளை சுட்டுக்கொன்றது சரியே! ஜெகன்மோகன் ரெட்டி

அமராவதி: தெலுங்கானாவில், பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்து, எரித்துக்கொன்ற குற்றவாளி களை சுட்டுக்கொன்றது சரியே என்று தெரிவித்துள்ள ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, பாலியல் வழக்கில்3…

விவசாயிகளுக்கு அளிக்கப்படும் விலை குறைவு : ஆயினும் விண்ணைத் தொடும் விலையில் வெங்காயம்

டில்லி விவசாயிகளிடம் குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்யப்படும் வெங்காயம் அதிகமான விலைக்கு விற்கப்படுவது குறித்த ஒரு ஆய்வு செய்தி நாடெங்கும் விண்ணைத் தொடும் அளவுக்கு வெங்காய விலை…

370 ரத்து எதிர்த்து வழக்கு: விசாரிக்க உச்சநீதிமன்ற 5நீதிபதிகள் அமர்வு அமைப்பு

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டம் 370ஐ ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை…

குற்றவழக்கில் தண்டனை பெற்றவர்கள் தகுதியிழக்க காரணமான பிரபல வழக்கறிஞர் லில்லி தாமஸ் காலமானார்

டெல்லி: பிரபல உச்சநீதிமன்ற பெண் வழக்கறிஞர் லில்லி தாமஸ் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 91. கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் லில்லி தாமஸ், சென்னை…

குடியுரிமை சட்டதிருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் தீவிரமடையும் போராட்டம்

டெல்லி: மக்களவையில், நேற்று குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியுள்ள நிலையில், இந்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இன்று 12…

இடைத்தேர்தல் தோல்வி: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினார் குண்டுராவ்

பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்த நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவ் ராஜினாமா செய்துள்ளார்.…

சமூகவலைதள கணக்குகளுடன் ஆதார் இணைக்கக்கூடாது! டெல்லி உயர்நீதி மன்றம்

டெல்லி: சமூக வலைதள கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்க உத்தரவிட முடியாது என்று டெல்லி உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் போலி…

பிபிசிஎல் தனியார்மயமாக்கலை இந்திய அரசு நிறுவனங்களின் நிர்வாகிகள் எதிர்ப்பு?

புதுடில்லி: எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் ஐ தனியார்மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய இந்திய நிறுவனங்களின் நிர்வாகிகள் டிசம்பர் 9 அன்று…