Category: இந்தியா

விவசாயிகளின் பாரத் பந்திற்கு தெலுங்கானா அரசு ஆதரவு – கடும் அரசியல் நெருக்கடியும் ஒரு காரணம்!

நரேந்திர மோடி அரசுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் வரலாறு காணாத மாபெரும் போராட்டத்தையொட்டி, நாடு தழுவிய பாரத் பந்தையும் அறிவித்துள்ளன விவசாய அமைப்புகள். இந்த அடைப்பிற்கு,…

டிசம்பர் 8ம் தேதி நடைபெறும் பாரத் பந்த் போராட்டத்துக்கு தெலுங்கானா ஆதரவு..!

ஐதராபாத்: பாரத் பந்த் அறிவிப்புக்கு தெலுங்கானா அரசு ஆதரவளிக்கும் என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப்,…

இந்துக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடினால் அடி உதை தான் : பஜ்ரங் தள் மிரட்டல்

கவுகாத்தி இந்துக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைகளைக் கொண்டாடினாலோ கொண்டாட்டங்களில் கலந்துக் கொண்டாலோ அடி உதை கிடைக்கும் என இந்து அமைப்பான பஜ்ரங் தள் மிரட்டல் விடுத்துள்ளது. ஏசு கிறிஸ்து…

பாபர் மசூதி இடிப்பு 28 ஆம் ஆண்டு தினம் : அயோத்தியில் கடும்  பாதுகாப்பு

அயோத்தி இன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டு 28 ஆம் ஆண்டு தினம் என்பதாலும் உச்சநீதிமன்றம் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்துள்ளதாலும் அயோத்தி நகரில் கடுமையான பாதுகாப்பு…

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விளையாட்டு வீரர் விஜேந்தர் சிங்: தேசிய விருதை திருப்பி தரத் தயார் என அறிவிப்பு

டெல்லி: வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால், விவசாயிகளுக்கு ஆதரவாக தேசிய விருதையும் திருப்பி தரத் தயார் என்று குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசு…

பாகுபாடுகளில் இருந்து நாட்டை விடுவிக்க உழைப்பதே அம்பேத்கருக்கு செய்யும் சிறந்த மரியாதை: ராகுல் காந்தி

டெல்லி: பாகுபாடுகளில் இருந்து விடுவிக்க உழைப்பதே அம்பேத்கருக்கு நாம் செய்யும் சிறந்த மரியாதை என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் இன்று நாடு முழுவதும்…

டிசம்பர் 8ம் தேதி நடைபெறும் விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு..!

டெல்லி: விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு…

பாதுகாப்பற்ற ஊசிகளால் உன்னாவ் மாவட்டத்தில் எச் ஐ வி அதிகரிப்பு

உன்னாவ் உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பாதுகாப்பின்றி ஊசிகள் போடப்படுவதால் எச் ஐ வி அதிகரிப்பதாக இந்திய மருத்துவ ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் உன்னால்…

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி…

டிசம்பர் 10 அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் பூமி பூஜை 

டில்லி இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தின் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா வரும் டிசம்பர் 10 அன்று நடைபெற உள்ளது. இந்திய நாடாளுமன்றத்துக்கான புதிய…