Category: இந்தியா

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சி: வரும் 9ம் தேதி மீண்டும் விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை

டெல்லி: டெல்லி விவசாயிகளுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப், அரியானா மாநில…

ஐஎம்ஏ நிறுவன நிதி மோசடி: கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன்

பெங்களூரு: ஐஎம்ஏ நிறுவன நிதி மோசடி வழக்கில் கர்நாடகாவின் முன்னாள் அமைச்சா் ரோஷன் பெய்குக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் அளித்து உள்ளது. ஐஎம்ஏ நிறுவன நிதி…

கேரளாவில் அடுத்த 2 நாள்களுக்கு கனமழை: பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் டிசம்பர் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. தெற்கு…

ஜம்முகாஷ்மீர் எல்லையில் பாக். ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்: பாதுகாப்பு படை பதிலடி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தி உள்ளனர். கத்துவா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர்…

அசாமில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு

திஸ்பூர்: அசாமில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். அசாம் மாநிலம் சோன்டிபூர் மாவட்டத்தில் சனிக்கிழமை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.4 அலகுகளாக…

மகாராஷ்டிரா எம்எல்சி தேர்தல்: பாஜக கோட்டையான நாக்பூரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது காங்கிரஸ்!

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமேலவை தேர்தல் (எம்எல்சி) பாரதியஜனதா படுதோல்வி அடைந்து உள்ளது. பாஜக முன்னாள் மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் சொத்ந ஊரான…

‘டெல்லி சலோ’ விவசாயிகள் போராட்டம் 10வது நாள்: விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் டெல்லி சலோ விவசாயிகள் போராட்டம் இன்று 10வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், இன்று விவசாய…

அர்னாப்கோஸ்வாமி மீது மும்பை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

மும்பை: ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப்கோஸ்வாமி மீது மும்பை நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். பிரபல இன்டீரியர் டிசைனர் அன்வி நாயக் பணிகளுக்குப் பணம் தராமல்…

உத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச இந்து அமைப்புகளிடமிருந்து புகாரை பெற்ற பின்னர், லக்னோ காவல்துறையினர் இந்து மணமகள் மற்றும் முஸ்லிம் மணமகனின் திருமணத்தை நிறுத்தினர், இரு வீட்டாரின் சம்மதம் இருந்தபோதிலும்,…

தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து உத்தம் குமார் ரெட்டி ராஜினாமா

தெலுங்கானா: தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து உத்தம்குமார் ரெட்டி ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அவர் காங்கிரஸ் கமிட்டிக்கு எழுதியுள்ள கடித்ததில், கிரேட்டர் தேர்தலில்…